முள்ளுத்தேங்காய் உற்பத்தி தொடர்பில் உரிய ஆய்வுகளை மேற்கொண்டு அதனை நிறுத்துவதற்கு நடவடிக்கை

25949 0

ஃபார்ம் ஒயில் எனப்படும் முள்ளுத்தேங்காய் உற்பத்தி தொடர்பில் உரிய ஆய்வுகளை மேற்கொண்டு அதனை நிறுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு நாடாளுமன்றத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய நுவெரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் இதனைத் தெரிவித்துள்ளார்.

Leave a comment