வாய் திறந்தால் இனவாத கருத்துகள் மாத்திரமே-ருவான் விஜயவர்தன

Posted by - October 1, 2017
விக்னேஸ்வரன் வாய்  திறந்தால்  இனவாத கருத்துகள் மாத்திரமே வெளிவருகின்றது. அவர் எதைக் கூறினாலும் வடக்கின் கருத்துகளுக்கு அமைய அரசாங்கம் தீர்மானம்…

ஒரு தேங்காயின் அதிகபட்ச விலை 75 ரூபா : மீறினால் தண்டனை – நாளை முதல் விசேட நடவடிக்கை.!

Posted by - October 1, 2017
தேங்காய் ஒன்றின் அதி­க­பட்ச சில்­லறை விலை 75 ரூபா­வாக இருக்க வேண்டும். அதை­விட அதிக விலைக்கு தேங்காய் விற்­பனை செய்­வது…

16 பேர் குளவி கொட்டுக்கு இலக்காகி மருத்துவமனையில்!

Posted by - October 1, 2017
கொடகல பிரதேசத்தில் தேயிலை தோட்டம் ஒன்றின் அருகில் 16 பேரை குளவி கொட்டியுள்ளது. நேற்று மாலை குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளதுடன், கொடகல…

மைத்திரி அரசு தமிழ் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை: அப்போ மகிந்த அரசு?-பசில்

Posted by - October 1, 2017
தமிழர்களின் வாக்கின் மூலம் ஆட்சிக்கு வந்துள்ள மைத்திரி அரசு தமிழ் மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை என முன்னால் அமைச்சரும் தற்போதைய…

சீனாவின் தென்மேற்கு பகுதியில் நிலநடுக்கம்

Posted by - October 1, 2017
சீனாவின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள சிச்சுவான் மாகாணத்தில் உள்ள குவான்யுவாங் நகரின் மேற்கு பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. குவான்யுவாங்…

“ஐ.தே.க. வுடன் பேச்சு ஆரம்பம்,உரிய புரிந்துணர்வு இன்றேல் தனிவழி செல்வோம்” – மனோ கணேசன்

Posted by - October 1, 2017
உள்ளூராட்சி தேர்தல்களில் கூட்டு சேர்ந்து போட்டியிடுவது தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியுடன் பேச்சுவார்தைகள் ஆரம்பமாகியுள்ளன. புரிந்துணர்வு இன்றேல் தனிவழி செல்வோம்…

‘தீர்ப்பு வழங்க 17 வருட காலங்கள் செல்கின்றன” -தலதா அத்துகோரள கவலை

Posted by - October 1, 2017
நீதி அமைச்சின் பொறுப்புக்களையும் அப்பதவியிலுள்ள பாரதூரமான நகர்வுகளையும் மிகவும் அவதானத்துடன் கற்று உணர்ந்து நிதானமாக செயற்படுத்தி வருகிறேன். நம்நாட்டில் நீதி…

சார்க் நாடுகளின் சபாநாயகர்கள் கலந்துகொள்ளும் 8 ஆவது மாநாடு கொழும்பில்

Posted by - October 1, 2017
தெற்காசிய நாடுகளின் சபாநாயகர்கள் மற்றும் பாராளுமன்ற குழுவினர் கலந்துகொள்ளும் மாநாடு எதிர்வரும் 4 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது. எட்டாவது…

இலங்கையில் 25 வீதமானோர் முதியவர்களாகும்- புள்ளிவிபரவியல் திணைக்களம்

Posted by - October 1, 2017
தெற்காசியாவில் வயதானவர்கள் அதிகமாகவுள்ள நாடுகளில் இலங்கையும் முதலிடம் வகிப்பதாக குடிசன மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டிலுள்ள மொத்த…