16 பேர் குளவி கொட்டுக்கு இலக்காகி மருத்துவமனையில்!

1149 0

கொடகல பிரதேசத்தில் தேயிலை தோட்டம் ஒன்றின் அருகில் 16 பேரை குளவி கொட்டியுள்ளது.

நேற்று மாலை குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளதுடன், கொடகல பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த தாக்குதலில் ஆண்கள் மற்றும் பெண்கள் 12 பேர் உட்பட 4 குழந்களும் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment