இளஞ்செழியன் மீதான தாக்குதல்: சந்தேகநபருக்கு விளக்கமறியல் நீடிப்பு

Posted by - October 3, 2017
யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்…

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் புதிய செயலாளர் தமது கடமைகளை பொறுப்பேற்றார்

Posted by - October 3, 2017
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்ட திரு சுனில் சமரவீர தனது கடமைகளை நேற்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சில்…

தமிழக அரசு ராஜினாமா செய்ய வேண்டும்: ஆர்.நல்லகண்ணு வலியுறுத்தல்

Posted by - October 3, 2017
தமிழகத்தில் உள்ள பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழக அரசு உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்…

கட்சி நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப எடப்பாடி பழனிசாமிக்கு புதிய டெலிவி‌ஷன்

Posted by - October 3, 2017
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணியினர் புதிதாக நாளிதழ் மற்றும் தொலைக்காட்சி தொடங்க முடிவு செய்துள்ளனர். இதற்கான பொறுப்பு அமைச்சர்கள் எஸ்.பி.…

கியூபா தூதரக ஊழியர்களில் 60 சதவீதம் குறைக்க வலியுறுத்தும் அமெரிக்கா

Posted by - October 3, 2017
வாஷிங்டனில் உள்ள கியூபா தூதரகத்தில் பணியாற்றும் ஊழியர்களில் 60 சதவீத ஊழியர்களை திரும்ப பெறும்படி வலியுறுத்த அமெரிக்க அரசு தயாராகி…

சிரியா: காவல் நிலையத்தில் இரட்டை தற்கொலைப்படை தாக்குதல் – 15 பேர் பலி

Posted by - October 3, 2017
சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் உள்ள காவல் நிலையத்தில் இரண்டு தற்கொலைப்படை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள், போலீசார் உள்பட 15…

விதிமுறைகளை மீறி பொதுக்கூட்டம்: ரஷ்ய எதிர்க்கட்சி தலைவருக்கு 20 நாள் ஜெயில்

Posted by - October 3, 2017
சட்ட விதிமுறைகளை தொடர்ந்து மீறி பொதுக்கூட்டம் மற்றும் பேரணி நடத்த முயற்சித்ததாக ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவால்னிக்கு 20…

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தலையீடு என சர்ச்சை: மன்னிப்பு கோரிய மார்க் ஸக்கர்பெர்க்

Posted by - October 3, 2017
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப்க்கு ஆதரவாக பேஸ்புக்கில் ரஷ்யர்கள் பிரச்சாரம் செய்ததாக எழுந்த சர்ச்சையில் மார்க் ஸக்கர்பெர்க் மக்களிடம் மன்னிப்பு…

ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிப்பு – நோயை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை

Posted by - October 3, 2017
தமிழகத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பதால், நோயை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுப்பது குறித்து முதல்-அமைச்சர்…