இராஜாங்க அமைச்சர் T.B. ஏக்கநாயக்க தொடர்பில் FCID விசாரணை

Posted by - October 10, 2017
இராஜாங்க அமைச்சர் T.B. ஏக்கநாயக்க தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் கொழும்பு பிரதான நீதவான்…

தேர்தல் முறைமையை மாற்ற முடிந்தமை தாம் பெற்ற வெற்றியாகும்- JVP

Posted by - October 10, 2017
பஷில் ராஜபக்ஷ கடந்த 2012 ஆம் ஆண்டு அறிமுகம் செய்த உள்ளுராட்சி சபைகள் தேர்தல் முறையை மாற்றியமைக்கும் விதத்தில் சட்டம்…

நீதிமன்ற சட்டத்தை மீறியவரை தாக்கியது தவறல்ல- அஜித் பி. பெரேரா

Posted by - October 10, 2017
ஹம்பாந்தோட்ட எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட நபர் ஒருவரின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தை அரசாங்கமும் அனுமதிப்பதில்லையென பிரதி அமைச்சர் அஜித்…

ஈழத்தமிழ்ப் பெண்களின் எழுச்சியின் வடிவம் 2ஆம் லெப். மாலதி! மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன்!

Posted by - October 10, 2017
ஆண்டாண்டு காலமாக சமூகத்தில் நிலவிவந்த பெண்கள் தொடர்பான வரையறைகளை புதுப்பித்தெழுதியதுடன் ஈழத்தமிழ்ப் பெண்களின் எழுச்சியின் வடிவமாகவும் 2ஆம் லெப். மாலதி…

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் புதுக்குடியிருப்பு அலுவலக வளாகத்தில் 2 ம் லெப் மாலதிக்கு மலரஞ்சலி (காணொளி)

Posted by - October 10, 2017
கைவேலி பெண்கள் அமைப்பை சேர்ந்த எம் பி ராஜேஸ்வரி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 2 ம் லெப் மாலதியின் நினைவாக…

மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த பெண்.(காணொளி)

Posted by - October 10, 2017
மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பகுதியில் நேற்று இரவு இளம் குடும்பப் பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு –…

காஞ்சிரம்குடா படுகொலை மற்றும் மாமனிதர் சந்திரநேரு ஆகியோரின் நினைவேந்தல்(காணொளி)

Posted by - October 10, 2017
அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் இராணுவத்தின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி மரணமடைந்த தமிழ் இளைஞர்கள் 7 பேரின் 15வது நினைவேந்தலும் படுகொலை…

யாழ்ப்பாணம் மறவன்புலோ கிழக்கு பகுதியில் மிதிவெடி வெடித்ததில் வளர்ப்பு மாடு ஒன்றின் கால் சிதைவடைந்துள்ளது

Posted by - October 10, 2017
மறவன்புலோ கிழக்கு பகுதியில் இன்று அதிகாலை மிதிவெடியில் சிக்கி கணபதிப்பிள்ளை நகுலராசா என்பவரின் வளப்பு மாடு ஒன்றின் ஒரு காலின்…

சரத்தின் மனுவை விசாரணைக்கு எடுக்க தீர்மானம்

Posted by - October 10, 2017
மாகாண சபைத் தேர்தல்கள் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக, முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா தாக்கல் செய்திருந்த மனுவை,…

முஸ்லிம்களை அடிமைகளாக மாற்ற ஹக்கீமும் றிஷாத்தும் துணை போகின்றனர் – அதாவுல்லா

Posted by - October 10, 2017
கிழக்கு மாகாண முஸ்லிம்களை மீண்டும் மேலாதிக்க சக்திகளின் அடிமைகளாக மாற்றுகின்ற செயற்பாடுகளுக்கு ரவூப் ஹக்கீமும் ரிஷாத் பதியுதீனும் துணைபோய்க் கொண்டிருக்கின்றனர்…