வடக்கில் ஹர்த்தால்

Posted by - October 13, 2017
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வடக்கில் நிர்வாக முடக்கல் போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், கிளிநொச்சி…

யாழ்ப்பாணத்தில் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கவனயீர்ப்புப் போராட்டம் (காணொளி)

Posted by - October 13, 2017
அநுராதபுரம் சிறைச்சாலையில் உணவுத்தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ் அரசியல் கைதிகளை வவுனியா சிறைச்சாலைக்கு மாற்றக்கோரியும், அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும்,…

தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவான கடையடைப்பிற்கு தாயக மக்கள் முழுமையான ஆதரவை வழங்கி வெற்றிபெறச் செய்யவும்! அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!

Posted by - October 13, 2017
October 12 ,2017 Norway நீதிக்கு புறம்பான வகையில் திட்டமிட்டு வழக்கு விசாரணைகளை இழுத்தடித்து பல ஆண்டுகளாக சிறையிலடைக்கப்பட்டிருக்கும் தமிழ்…

குக்குலே கங்கை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு

Posted by - October 13, 2017
நிலவும் மழையுடன் கூடிய காலநிலையுடன் நீர் மட்டம் அதிகரித்தமை காரணமாக குக்குலே கங்கை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டள்ளதாக அனர்த்த…

பட்டினியால் வாடும் நாடுகளில் இலங்கை 84 வது இடம்

Posted by - October 13, 2017
உலக அளவில் வளரும் நாடுகளின் பட்டினியால் வாடுபவர்கள் அதிகம் இருக்கும் நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் மொத்தம் உள்ள…

அமைச்சரவையில் சண்டை பிடிக்கத்தான் வேண்டும்-லக்ஷ்மன் கிரியல்ல

Posted by - October 13, 2017
அமைச்சரவையில் ஒரு தீர்மானம் வருகிறது என்றால் அது நன்மையானதா, தீமையானதா என விவாதிக்க வேண்டும். அதைச் சண்டை என்று சொல்லிவிட…

இலவச Wi-Fi சேவையை விரிவுபடுத்தும் நடவடிக்கை ஆரம்பம்

Posted by - October 13, 2017
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் எண்ணக்கருவிற்கு அமைவாக இலவச Wi-Fi சேவையை நாடுமுழுவதிலும் விரிவுபடுத்தும் ஒரு கட்ட வேலைத்திட்ட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.…

குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி – பைஸர் முஸ்தபா

Posted by - October 13, 2017
எதிர்காலத்தில் இந்நாட்டில் குடும்ப அரசியல் உருவாக மாட்டாது என உள்ளூராட்சி மன்ற மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா…

கள்ளர்களுக்கு துணைபோகும் நல்லாட்சி

Posted by - October 13, 2017
தேசிய கணக்காய்வு சட்டமூலம் திரிபுபடுத்தப்பட்டு கள்ளர்களை  தப்பிக்கும் வகையில் நிறைவேற்றவே அரசாங்கம் முயற்சிக்கின்றது. மோசடியான கணக்காய்வு