யாழ்ப்பாணத்தில் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கவனயீர்ப்புப் போராட்டம் (காணொளி)

446 0

அநுராதபுரம் சிறைச்சாலையில் உணவுத்தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ் அரசியல் கைதிகளை வவுனியா சிறைச்சாலைக்கு மாற்றக்கோரியும், அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக இன்று பொது அமைப்புக்களால் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

Leave a comment