பூரண ஹர்த்தாலினால், முல்லைத்தீவு மாவட்டம் ஸ்தம்பிதமடைந்தது(காணொளி)

Posted by - October 13, 2017
வட மாகாணத்தில் இன்று முன்னெடுக்கப்பட்டு வரும் பூரண ஹர்த்தாலினால், முல்லைத்தீவு மாவட்டம் ஸ்தம்பிதமடைந்தது. முல்லைத்தீவில் மாவட்டம் தழுவிய ரீதியில் முழுமையான…

மன்னாரிலும் பூரண ஹர்த்தால் அனுஸ்டிப்பு(காணொளி)

Posted by - October 13, 2017
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி, தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து வடக்கில் ஏற்பாடு செய்துள்ள…

அரசியல் கைதிகள் விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த   எம்.கே.சிவாஜிலிங்கம்(காணொளி)

Posted by - October 13, 2017
அரசியல் கைதிகள் விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த   எம்.கே.சிவாஜிலிங்கம்………….

கலிஃபோர்னியா காட்டுத்தீயால் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Posted by - October 13, 2017
வடக்கு கலிஃபோர்னியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 31ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் அங்குள்ள நிலைமை மிகவும் பாரதூரமானதாக…

முக்கிய ஒப்பந்தத்தினை மீள பெற அமெரிக்கா பரிசீலனை

Posted by - October 13, 2017
அணு ஆயுதம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தினை மீள பெறுவது குறித்து அமெரிக்கா பரிசீலித்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஈரானுக்கு எதிராக…

கடவுச்சீட்டுக்களை கிழித்தெறிந்த இலங்கையர்கள்

Posted by - October 13, 2017
கடந்த திங்கட்கிழமை, மலேசிய கடவுச்சீட்டுக்களுடன் பிடிபட்ட ஐந்து இலங்கையர்கள் தொடர்பில் மலேசிய குடிவரவு திணைக்களம் இந்தோனிசியாவுடன் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளது. நியூ…

சிறுமியின் ஆசையை நிறைவேற்றிய ஜனாதிபதி

Posted by - October 13, 2017
தனது பெற்றோருடன் பதுளையில் இருந்து ஜனாதிபதியை பார்க்க சிறுமியொருவர் வந்துள்ளார். ஏழு வயதான எம்.என்.அமானி ராயிதா என்ற சிறுமியே ஜனாதிபதியை…

வெளிநாட்டு தொழிலாளர்களை பணிக்கு அமர்த்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்க தீர்மானம்

Posted by - October 13, 2017
வெளிநாட்டு தொழிலாளர்களை பணிக்கு அமர்த்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையினை நீக்க அரசாங்கம் தீர்மானிக்கவுள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் இரான் விக்கிரமரட்ன தெரிவித்துள்ளார்.…

மாற்றத்தை ஏற்படுத்துவது இலகுவான செயல் அல்ல – அமைச்சர் கபீர்

Posted by - October 13, 2017
மாற்றத்தை ஏற்படுத்துவது இலகுவான செயல் அல்லவென ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர், அமைச்சர் கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளார். மாவனெல்லயில்…

வேட்புமனு தாக்கல் செய்யப்படும் தினம்:ஆறு நாட்களில் தீர்மானிக்கப்படும் அறிகுறி

Posted by - October 13, 2017
மாநகர சபை, நகர சபை மற்றும் பிரதேச சபை திருத்தச்சட்டம் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டதன் பின்னர் வேட்புமனு தாக்கல் செய்யப்படும் தினம்…