ஆப்கான் காவற்துறை பயிற்சி நிலையம் மீது பயங்கரவாத தாக்குதல் – 12 பேர் பலி

Posted by - October 17, 2017
கிழக்கு ஆப்கானிஸ்தான் கார்டெஸ்ஸில் (Gardez) உள்ள காவற்துறை பயிற்சி நிலையம் ஒன்றின் மீது தற்கொலை குண்டு மற்றும் துப்பாக்கி சூடு…

யாழ் பல்கலைகழக மாணவர்கள் ஆரம்பித்த உணவு தவிர்ப்பு போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது

Posted by - October 17, 2017
தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்கள் ஆரம்பித்த உணவு தவிர்ப்பு போராட்டம் இன்று மாலை விலக்கிக் கொள்ளப்பட்டது.…

பேரூந்து சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை

Posted by - October 17, 2017
உரிய நேர அட்டவணைக்கு ஏற்ப செயற்படாத பேரூந்து சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேல்மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை…

தீவிரவாத முறியடிப்பு சட்டமூலம் அடுத்தவருடம் முதற்பகுதியில் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என அரசாங்கம் உறுதி!

Posted by - October 17, 2017
தீவிரவாத முறியடிப்பு சட்டமூலம் அடுத்தவருடம் முதற்பகுதியில் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என்று அரசாங்கம் உறுதியளித்துள்ளது. சட்ட ஒழுங்குகள் அமைச்சர் சாகல ரத்நாயக்க…

இரு மாணவர் குழுக்களுக்கிடையில் மோதல் – கொழும்பு பல்கலைக்கழகத்தின் கலைப் பீடத்திற்கு பூட்டு

Posted by - October 17, 2017
கொழும்பு பல்கலைக்கழக மாணவர் குழுக்களுக்கிடையில் மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்த மோதல் காரணமாக காயமடைந்த இரண்டு மாணவர்கள் தற்போதைய நிலையில்…

சலுகை அடிப்படையில் மோட்டார் சைக்கிள் வழங்கப்படவில்லை – உச்ச நீதிமன்றில் வழக்குத் தாக்கல்

Posted by - October 17, 2017
அம்பாறை மாவட்ட கள உத்தியோகத்தர்களுக்கு வாக்குறுதியளித்தவாறு மோட்டார்சைக்கிள்கள் வழங்கப்படாமை தொடர்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி…

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் புதிய மாவட்ட அமைப்பாளர்கள் 09 பேர் நியமனம்

Posted by - October 17, 2017
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் புதிய மாவட்ட அமைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள 09 பேர் இன்று (17) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில்…

முத்துராஜவெலயிலிருந்து கட்டுநாயக்கவுக்கு எரிபொருள் குழாய்கள் அமைக்கும் திட்டம் ; அர்ஜுண

Posted by - October 17, 2017
அரசாங்கத்தினால் 46 மில்லியன் ரூபா செலவில் முத்துராஜவெலவில் இருந்து பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையம் வரையாக எரிபொருள் குழாய்கள் அமைக்கும் திட்டம்…

போலி கடவுச் சீட்டில் ஜேர்மனி செல்ல முயன்ற அச்சுவேலிப் பெண் கைது

Posted by - October 17, 2017
போலி கடவுச் சீட்டைப் பயன்படுத்தி ஜேர்மனி செல்ல முயற்சித்த அச்சுவேலிப் பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.