பசு மாடுகள் திருட்டை நிறுத்த நடவடிக்கை

Posted by - October 21, 2017
குருநாகல் மாவட்டத்தில் பன்னல மற்றும் கடுகம்பல உட்பட பல பிரதேசங்களில் நாளுக்கு நாள் இடம்பெற்று வரும் பசு மாடுகள் திருட்டை நிறுத்துவதற்கு…

இளைஞர் யுவதிகளுக்கான சுயதொழில் வேலைத்திட்டம்

Posted by - October 21, 2017
ஜனாதிபதி மக்கள் சேவை தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நடமாடும் சேவையின் மூன்றாவது நடாமடும் சேவை இன்று வவுனியா சைவப்பிரகாச மகளீர்…

முச்சக்கர வண்டியாளர்களுக்கான செய்தி..!

Posted by - October 21, 2017
மீற்றர் பொருத்தப்பட்டிராத அனைத்து முச்சக்கர வண்டிகளுக்கும் எதிர்காலத்தில் மீற்றர்களை பொருத்துவதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து பிரதியமைச்சர் அஷோக அபேசிங்க…

பாதகமான அரசியல் அமைப்பு திருத்தத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆதரவை வழங்காது

Posted by - October 21, 2017
நாட்டிற்கு பாதகம் ஏற்படுத்தும் வகையிலான அரசியல் அமைப்பு திருத்தத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆதரவை வழங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய…

கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு நபரொருவர் கொலை

Posted by - October 21, 2017
வவுனியா – குடியிருப்பு பிரதேசத்தில் கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு 2…

தர்காநகரில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடாத்திய பிரசன்ன சஞ்ஜீவ கைது

Posted by - October 21, 2017
மேல் மாகாண சபை உறுப்பினர் பிரசன்ன சஞ்சீவ கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று தர்கா நகர் பிரதேசத்தில் இடம்பெற்ற…

உத்தேச அரசியல் யாப்பு நாட்டுக்குப் பாதிப்பு எனின் ஸ்ரீ ல.சு.க. ஆதரவளிக்காது- மஹிந்த

Posted by - October 21, 2017
உத்தேச அரசியல் யாப்பு நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் பாதிப்பாக இருக்குமாயின் அதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஒருபோதும் ஆதரவு…

மூன்று அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் சட்டமா அதிபர் கருத்து

Posted by - October 21, 2017
மாலைதீவு அரசினால் 15 ஆண்டுகாலச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு இலங்கைஅரசிடம் கையளிக்கப்பட்ட    மூன்று அரசியல் கைதிகளின் தண்டனைக் காலம் நிறைவுற்றதனால்…