பசு மாடுகள் திருட்டை நிறுத்த நடவடிக்கை Posted by கவிரதன் - October 21, 2017 குருநாகல் மாவட்டத்தில் பன்னல மற்றும் கடுகம்பல உட்பட பல பிரதேசங்களில் நாளுக்கு நாள் இடம்பெற்று வரும் பசு மாடுகள் திருட்டை நிறுத்துவதற்கு…
இளைஞர் யுவதிகளுக்கான சுயதொழில் வேலைத்திட்டம் Posted by கவிரதன் - October 21, 2017 ஜனாதிபதி மக்கள் சேவை தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நடமாடும் சேவையின் மூன்றாவது நடாமடும் சேவை இன்று வவுனியா சைவப்பிரகாச மகளீர்…
முச்சக்கர வண்டியாளர்களுக்கான செய்தி..! Posted by கவிரதன் - October 21, 2017 மீற்றர் பொருத்தப்பட்டிராத அனைத்து முச்சக்கர வண்டிகளுக்கும் எதிர்காலத்தில் மீற்றர்களை பொருத்துவதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து பிரதியமைச்சர் அஷோக அபேசிங்க…
தேசிய சுகாதார சேவைக்கு ஆபத்து- GMOA Posted by கவிரதன் - October 21, 2017 புதிய அரசியல் அமைப்பு ஊடக தேசிய சுகாதார சேவைக்கு ஆபத்து ஏற்படும் என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.…
பாதகமான அரசியல் அமைப்பு திருத்தத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆதரவை வழங்காது Posted by கவிரதன் - October 21, 2017 நாட்டிற்கு பாதகம் ஏற்படுத்தும் வகையிலான அரசியல் அமைப்பு திருத்தத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆதரவை வழங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய…
கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு நபரொருவர் கொலை Posted by கவிரதன் - October 21, 2017 வவுனியா – குடியிருப்பு பிரதேசத்தில் கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு 2…
காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு Posted by நிலையவள் - October 21, 2017 தலவாக்கலை நகரில் கடந்த 17ஆம் திகதி காணாமல்போன 18 வயதுடைய இளைஞன் இன்று பகல் மேல் கொத்மலை நீர்தேக்கத்திலிருந்து சடலமாக…
தர்காநகரில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடாத்திய பிரசன்ன சஞ்ஜீவ கைது Posted by நிலையவள் - October 21, 2017 மேல் மாகாண சபை உறுப்பினர் பிரசன்ன சஞ்சீவ கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று தர்கா நகர் பிரதேசத்தில் இடம்பெற்ற…
உத்தேச அரசியல் யாப்பு நாட்டுக்குப் பாதிப்பு எனின் ஸ்ரீ ல.சு.க. ஆதரவளிக்காது- மஹிந்த Posted by நிலையவள் - October 21, 2017 உத்தேச அரசியல் யாப்பு நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் பாதிப்பாக இருக்குமாயின் அதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஒருபோதும் ஆதரவு…
மூன்று அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் சட்டமா அதிபர் கருத்து Posted by நிலையவள் - October 21, 2017 மாலைதீவு அரசினால் 15 ஆண்டுகாலச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு இலங்கைஅரசிடம் கையளிக்கப்பட்ட மூன்று அரசியல் கைதிகளின் தண்டனைக் காலம் நிறைவுற்றதனால்…