பசு மாடுகள் திருட்டை நிறுத்த நடவடிக்கை

295 0

குருநாகல் மாவட்டத்தில் பன்னல மற்றும் கடுகம்பல உட்பட பல பிரதேசங்களில் நாளுக்கு நாள் இடம்பெற்று வரும் பசு மாடுகள் திருட்டை நிறுத்துவதற்கு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகில இலங்கை விவசாயிகள் கூட்டமைப்பு இதனை தெரிவித்துள்ளது.

பன்னல – யக்வில பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றின் போது அந்த கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரத்த இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Leave a comment