சமுர்த்தி உத்தியோகத்தர்களின் பிரச்சினைகள் ஜனாதிபதியின் கவனத்திற்கு

Posted by - November 1, 2017
சமுர்த்தி உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கு வழங்கக்கூடிய தீர்வுகள் தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று…

அனைத்து ஒசுசல மருந்தகங்களிலும் இலவசமாக மருந்துகளை விநியோகிக்க நடவடிக்கை

Posted by - November 1, 2017
அரச மருந்தாளர்கள் சங்கம் இன்று முன்னெடுக்கப்படும் அடையாள பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்துள்ளனர். 

கசிப்பு உற்பத்தியிலீடுபட்ட இருவருக்கு ஒரு இலட்சத்து 40 ஆயிரம் ரூபா அபராதம்

Posted by - November 1, 2017
அம்பாறை முழங்காவில் பிரதேசத்தில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தியிலீடுபட்ட இங்குரானையைச் சேர்ந்த இருவருக்கு ஒரு இலட்சத்து 40 ஆயிரம் ரூபாவை தண்டப்பணமாக…

பாகிஸ்தான் தம்பதிகள் கைது

Posted by - November 1, 2017
மூன்று கோடி ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான ஹெரோயின் தொகையொன்றுடன் பாகிஸ்தான் தம்பதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க வானூர்தி தளத்தில் வைத்து அவர்கள்…

உரிய மொழிபெயர்ப்பு குறித்து ஆராய வேண்டும்- ஜயம்பதி விக்கிரமரட்ன

Posted by - November 1, 2017
ஏக்கிய ராஜ்ய என்ற சிங்கள பததிற்கு ஒருமித்த நாடு என்ற தமிழ் பதத்தின் மொழி பெயர்ப்பு சரியானதாக இல்லாவிட்டால், உரிய…

வீதி விதிமீறல்கள் தொடர்பில் விதிக்கப்பட்ட நடைமுற பிற்போடப்பட்டுள்ளது

Posted by - November 1, 2017
வீதி விதிமீறல்கள் தொடர்பில் விதிக்கப்பட தீர்மானிக்கப்பட்டுள்ள 25 ஆயிரம் ரூபா தண்டப் பணம் அறிவிடுவதை நடைமுறைப்படுப்படுத்துவது பிற்போடப்படுபவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வீதி…

அரசியலமைப்பு பேரவையின் வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை

Posted by - November 1, 2017
அரசியலமைப்பு பேரவையின் வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை மீதான விவாதம் நாளை வரையில் நீடிக்கப்பட்டுள்ளது. சபை முதல்வாரன அமைச்சர் லக்ஷ்மன்…

நாட்டின் சில பிரதேசங்களில் மழை பெய்ய கூடிய வாய்ப்பு

Posted by - November 1, 2017
மத்திய, சப்ரகமுவ, மேல், ஊவா, வடக்கு மற்றும் தென் மாகாணங்களில் இன்றைய தினம் கடும் மழை எதிர்பார்க்கப்படுவதாக காலநிலை அவதான…