யாழில் ஒருவர் மரணம்

Posted by - November 1, 2017
யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பிரதேசத்தின் பாலம் ஒன்றின் அருகாமையில் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. 49 வயதுடைய 3 பிள்ளைகளின்…

அமைச்சரவை சந்திப்பும் – எடுக்கப்பட்ட முடிவுகளும்

Posted by - November 1, 2017
இன்றைய அமைச்சரவை சந்திப்பின் போது எடுக்கப்பட்ட முடிவுகள்… கம்பஹா மாவட்டத்தினுள் செயற்படுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ள ஒன்றிணைந்த திண்ம கழிவு முகாமைத்துவ வேலைத்திட்டத்தின்…

ஐரோப்பிய குழு – வடமாகாண ஆளுநர் சந்திப்பு

Posted by - November 1, 2017
ஐரோப்பிய நாடாளுமன்ற பிரதிநிதிகள் குழு வடமாகாண ஆளுநரை சந்தித்தனர் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஐரோப்பிய நாடாளுமன்ற பிரதிநிதிகள் குழு இன்று…

156 சுற்றாடல் அதிகாரிகள் புதிதாக நியமனம்

Posted by - November 1, 2017
மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ள 156 சுற்றாடல் அதிகாரிகளுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில்…

மைத்திரி – ரணில் கூட்டமைப்பின் நல்லாட்சி தமிழ் மக்களுக்கு பாரிய துரோகத்தினையே இழைத்துள்ளது!

Posted by - November 1, 2017
சிறுபான்மை மக்களின் முழு ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த மைத்திரி – ரணில் கூட்டமைப்பின் நல்லாட்சி தமிழ் மக்களுக்கு பாரிய துரோகத்தினையே…

மைத்திரிபால சிறிசேன முன்வைத்திருக்கும் முடிவுகளை ஏற்கிறோம்!

Posted by - November 1, 2017
சர்ச்சைக்குரிய சைட்டம் மருத்துவக் கல்லூரி பற்றி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்திருக்கும் முடிவுகளைத் தாம் ஏற்றுக்கொள்வதாக அரச பல்கலைக்கழகங்களின் உபவேந்தர்கள்…

மட்டு. செய்தியாளர்கள் தாக்கப்பட்ட வழக்கு ஒத்தி வைப்பு

Posted by - November 1, 2017
கல்குடாவில் செய்தியாளர்கள் தாக்கப்பட்ட வழக்கு விசாரணைகளை எதிர்வரும் 14ஆம் திகதிக்கு ஒத்தி வைக்குமாறு வாழைச்சேனை நீதிமன்ற நீதிபதி ஏ.சி.றிஸ்வான் இன்று  உத்தரவிட்டார்.

இரட்டைக் கொலையின் சந்தேக நபர்கள் இருவரை பொலிஸார் கைது செய்தனர்!

Posted by - November 1, 2017
ஏறாவூர், சவுக்கடி, முருகன் கோவில் வீதியில் கடந்த தீபாவளி தினத்தன்று இடம்பெற்ற தாய் மற்றும் மகன் இரட்டைக் கொலையின் சந்தேக…