ஐரோப்பிய குழு – வடமாகாண ஆளுநர் சந்திப்பு

303 0

ஐரோப்பிய நாடாளுமன்ற பிரதிநிதிகள் குழு வடமாகாண ஆளுநரை சந்தித்தனர்

இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஐரோப்பிய நாடாளுமன்ற பிரதிநிதிகள் குழு இன்று வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேவை சந்தித்தனர்.

அவரின் அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது வடமாகாண அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பில் ஆளுநர்  தெளிவுபடுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், புதிய அரசியல் அமைப்பு தொடர்பிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலும் மற்றும் காணிகளை இழந்துள்ளவர்கள் தொடர்பிலும் இதன்போது பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Leave a comment