காணாமல் ஆக்கப்பட்டோர் பணியகத்தின் பிரதிநிதிகள் பெயரிடப்படவுள்ளனர்.

Posted by - November 4, 2017
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பணியகத்தின் பிரதிநிதிகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் நடுப்பகுதியளவில் ஜனாதிபதியினால் பெயரிடப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோர்…

நாடு முழுவதும் அபாயம் ஏற்பட்டுள்ளது – மகிந்த

Posted by - November 4, 2017
நாடு முழுவதும் பாதாள உலக குழுக்கள் தலைத்தூக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். தங்காலை பகுதியில்…

தேர்தலில் ஐ.தே.க, ஐக்கிய தேசிய முன்னணி என்ற கூட்டமைப்பில் போட்டியிடும்

Posted by - November 4, 2017
ஐக்கிய தேசிய கட்சி எதிர்வரும் உள்ளுராட்சிமன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி என்ற கூட்டமைப்பில் போட்டியிடும் என அமைச்சர் கயந்த…

ராஜபக்ஸ போன்றோரின் குறிக்கோள் தொடர்பில் வடக்கு முதல்வர்

Posted by - November 4, 2017
அடுத்த தேர்தலின் வெற்றி பெறுவதே ராஜபக்ஸ போன்றோர்களின் ஒரேயொரு குறிக்கோள் என வடக்கு மாகாண முதல்வர் சீ.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.…

உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுவரும் தமிழ் அரசியல் கைதிகளை நேரில் சந்திக்க தீர்மானம்

Posted by - November 4, 2017
அநுராதபுரம் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுவரும் தமிழ் அரசியல் கைதிகளை நேரில் சென்று சந்திக்க யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவ…

கிழக்கில் இனவிரிசலை ஏற்படுத்த தீயசக்திகள் முயற்சி – சிறிநேசன்

Posted by - November 4, 2017
கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடையே இனவிரிசலை ஏற்படுத்தும் வகையில் தீயசக்திகள் முயற்சித்து வருவதாக தமிழ் தேசிய…

மஹிந்தவிற்கு தமிழ் மக்கள் உதவக்கூடாது – சுமந்திரன்

Posted by - November 4, 2017
சிங்கள மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் மஹிந்த ராஜபக்ஷவின் முயற்சிக்கு தமிழர்கள் உதவியாக இருந்துவிட கூடாது என தமிழ்த் தேசியக்…

அன்புள்ளம் கொண்ட நண்பர்களுக்கு வணக்கம்.- புகழேந்தி தங்கராஜ்

Posted by - November 3, 2017
புகழேந்தி தங்கராஜ் சென்னை அலைபேசி: 9841906290 அன்புள்ளம் கொண்ட நண்பர்களுக்கு வணக்கம். உங்களைப் போலவே நானும் ஈழ விடுதலையை எதிர்பார்த்து…

யாழ்ப்பாண ஆலயமொன்றில் மீன் மழை பெய்துள்ளது

Posted by - November 3, 2017
யாழ்ப்பாணம் – நல்லூர் வீரமாகாளி அம்மன் ஆலய வளாகத்தில் பெய்த மழைநீரில் மீன்களும் வந்து வீழ்ந்ததாக  செய்தியாளர் தெரிவித்தார். இன்று…

பல்கலை. மாணவர்களுடன் மக்கள் பிரதிநிதிகள் நால்வர் மட்டுமே சந்திப்பு

Posted by - November 3, 2017
அநுராதபுரம் சிறைச்சாலையில் உணவு ஒறுப்புப்பிலுள்ள அரசியல் கைதிகள் மூவரின் கோரிக்கையை நிறைவேற்றக் கோரி போராட்டத்தை முன்னெடுக்கும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுடன்…