மஹிந்தவிற்கு தமிழ் மக்கள் உதவக்கூடாது – சுமந்திரன்

264 0

சிங்கள மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் மஹிந்த ராஜபக்ஷவின் முயற்சிக்கு தமிழர்கள் உதவியாக இருந்துவிட கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இதேவேளை, புதிய அரசிலமைப்பு முயற்சி தோல்வியடைவதற்கு தமிழர்களே காரணம் என்று குற்றம் சுமத்தக்கூடிய நிலைமையை ஏற்படுத்திவிடக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a comment