ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் குழு ஒருவருடம் காலக்கெடு

Posted by - November 10, 2017
அவுஸ்திரேலியா தமது அகதி கொள்கையை மாற்றிக் கொள்வதற்கு, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் குழு ஒருவருடம் காலக்கெடு விதித்தள்ளது. இலங்கை…

இந்திய -இலங்கை உறவில் பாதிப்பு இல்லை

Posted by - November 10, 2017
ஹம்பாந்தொட்டை துறைமுகத்தை சீனா நிறுவகிக்கின்றமையால்,  இந்திய – இலங்கை உறவில் பாதிப்பு ஏற்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளத. இந்திய கடலோர பாதுகாப்புபடையின்…

பொதுநலவாய நாடாளுமன்ற குழு இலங்கை விஜயம்

Posted by - November 10, 2017
பொதுநலவாய நாடாளுமன்ற ஒழுங்கமைப்பின் கனேடிய கிளை உறுப்பினர்கள் குழு ஒன்று இலங்கைக்கு விஜயம் செய்துள்ளது. கனடாவின் பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்களைக்…

வர்த்தக பண்டக வரி குறைப்பு

Posted by - November 10, 2017
அத்தியாவசிய பொருட்கள் பலவற்றின் விசேட வர்த்தக பண்டக வரி குறைக்கப்பட்டதன் மூலம் உள்ளுர் விவசாயிகளுக்கு எந்த நன்மையும் கிடைக்கப்பெறவில்லை என…

புதிய அரசியல் அமைப்பில்  சகல கட்சிகளும் ஒன்றிணையவேண்டும் – மெதடிஸ்த தேவாலயம்

Posted by - November 9, 2017
புதிய அரசியல் அமைப்பை உருவாக்கும் விடயத்தில் சகல கட்சிகளும்  ஒன்றிணைந்து  செயற்படவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையை மெதடிஸ்த…

எரிபொருள் விநியோக பணி ஆரம்பம்

Posted by - November 9, 2017
ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு சொந்தமான நெவஸ்கா லேடி கப்பல் மூலமாக கொண்டுவரப்பட்ட  எரிபொருளை, நாடு முழுவதும் விநியோகிக்கும் பணிகள் தற்போது…

யாழ். மேல் நீதிமன்றில்  மனு  தாக்கல்

Posted by - November 9, 2017
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயம் தொடர்பில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் 12 ஆட்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.யாழ்ப்பாணத்தில்  1996 ஆம் ஆண்டு…

புதுக்குடியிருப்பு கேப்பாபுலவு வீதியில் விபத்து,பலர் காயம்

Posted by - November 9, 2017
புதுக்குடியிருப்பிலிருந்து கேப்பாபுலவு செல்லும் வீதியில் 10ஆம் வட்டாரப்பகுதியில் விபத்து ஒன்று இன்று(9) காலை இடம்பெற்றது . ஆடை தொழில்சாலைக்கு பெண்களை…

சீகிரிய சுற்றுலா பிரதேசத்தில் கட்டாகாலி நாய்களின் நடமாட்டம் அதிகரிப்பு

Posted by - November 9, 2017
சீகிரிய சுற்றுலா பிரதேசத்தில் கட்டாகாலி நாய்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளமையினால், சுற்றுலா தொழிற்துறைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணத்தினால் வெளிநாட்டு…

கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது!

Posted by - November 9, 2017
திருகோணமலை துறைமுகப்பொலிஸ் பிரிவிற்க்குட்பட்ட உள்துறைமுக வீதி காக்கா தீவுக்கு அண்மையில் கேரள கஞ்சாவை தம்வசம் வைத்திருந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…