இந்திய -இலங்கை உறவில் பாதிப்பு இல்லை

388 0

ஹம்பாந்தொட்டை துறைமுகத்தை சீனா நிறுவகிக்கின்றமையால்,  இந்திய – இலங்கை உறவில் பாதிப்பு ஏற்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளத.

இந்திய கடலோர பாதுகாப்புபடையின் பணிப்பாளர் ரஜேந்திர சிங் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கைகள் உள்ளன.

இதனால் சீனா ஹம்பாந்தொட்டை  துறைமுகத்தை பொறுப்பேற்கின்றமை, இந்திய – இலங்கை உறவில் தாக்கம் செலுத்தாது என்று அவர் கூறியுள்ளார்.

Leave a comment