ஹம்பாந்தொட்டை துறைமுகத்தை சீனா நிறுவகிக்கின்றமையால், இந்திய – இலங்கை உறவில் பாதிப்பு ஏற்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளத.
இந்திய கடலோர பாதுகாப்புபடையின் பணிப்பாளர் ரஜேந்திர சிங் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கைகள் உள்ளன.
இதனால் சீனா ஹம்பாந்தொட்டை துறைமுகத்தை பொறுப்பேற்கின்றமை, இந்திய – இலங்கை உறவில் தாக்கம் செலுத்தாது என்று அவர் கூறியுள்ளார்.