எதிர்வரும் தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு நிகரான புதிய கூட்டணி?

Posted by - November 11, 2017
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை மையப்படுத்தி புதிய அரசியல் கட்சியொன்றை தாபிக்கும் பணிகள் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.…

மங்களவின் மங்களகரமான வரவு செலவுத் திட்டம் – டிலான்

Posted by - November 11, 2017
நிதி அமைச்சர் மங்கள சமரவீரவின் மங்களகரமான வரவு செலவுத் திட்டம் என இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார். பதுளை…

மாங்குளத்தில் தனிநபர் பெருமளவு அரச காணியை அடாத்தாக பிடிப்பதாக மக்கள் சந்தேகம்

Posted by - November 11, 2017
முல்லைத்தீவு மாங்குளம் புதிய கொலனியில் தனிநபர் ஒருவர் நாற்பது ஏக்கர் வரையான காணியினை அடாத்ததாகப் பிடித்து வேலி அமைத்து வருவது…

இளைஞர் ஒருவர் சடலமாக மீட்பு!

Posted by - November 11, 2017
அம்பலந்தொடை – கெகேகல்ல – ஹபரகல பிரதேசத்தில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இன்று காலை…

கேரள கஞ்சாவுடன் மூவர் கைது!

Posted by - November 11, 2017
வத்தளையில் 86.47 கிலோ கேரள கஞ்சாவுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிரிபத்கொடை காவல்துறையினர் மேற்கொண்ட விசேட சுற்றிவலைப்பில் இந்த கேரள…

யாழ்ப்பாண மாநகர சபையின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 23 பேரிலிருந்து 27 பேராக உயர்வு

Posted by - November 11, 2017
யாழ்ப்பாணம் மாநகர சபையின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 23 பேரிலிருந்து 27 பேராக அதிகரிக்கப்பட்டுள்ளது. அவர்களில் 18 உறுப்பினர்களை கொண்டிருக்கும் கட்சி…

வன்னி விழிப்புலனற்றோருக்கு மாதாந்தம் ஜயாயிரம் ரூபா கொடுப்பனவு

Posted by - November 11, 2017
வன்னி  விழிப்புணர்வற்றோருக்கு மாதாந்தம் ஜயாயிரம் ரூபா வீதம் கொடுப்பனவு வழங்கும் ஆரம்ப நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. வன்னி விழிப்புனர்வற்றோர்…

மட்டக்களப்பில் 36 பேர் கைது

Posted by - November 11, 2017
பொலிஸ்மா அதிபரின் பணிப்புரைக்கமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று  நள்ளிரவில்  மேற்கொள்ளப்பட்ட பொலிஸாரின்  விசேட வீதிசோதனை நடவடிக்கையின் போது சந்தேகத்துக்கு இடமாக…

2100 ஆசிரியர்களை இணைத்துக் கொள்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

Posted by - November 11, 2017
அரசாங்கம் உயர்தரத்தில் அறிமுகம் செய்துள்ள தொழிற்துறைக்கான பாடநெறிகளை கற்பிப்பதற்கு தேவையான பட்டதாரி ஆசிரியர்களை புதிதாக இணைத்துக் கொள்வதற்கான வர்த்தமானி அறிவித்தல்…

தோட்டத் தொழிலாளர்களுக்கான மதுபானத்தின் விலை குறைக்கப்பட வேண்டும்- ஜோன் செனவிரத்ன

Posted by - November 11, 2017
பியருக்கான விலையை விடவும் தோட்டத் தொழிலாளர்கள் அருந்தும் மதுபானத்துக்கு விலை குறைப்பை மேற்கொண்டால் வரவேற்கத்தக்கது என அமைச்சர் ஜோன் செனவிரத்ன…