வன்னி விழிப்புணர்வற்றோருக்கு மாதாந்தம் ஜயாயிரம் ரூபா வீதம் கொடுப்பனவு வழங்கும் ஆரம்ப நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. வன்னி விழிப்புனர்வற்றோர்…
பொலிஸ்மா அதிபரின் பணிப்புரைக்கமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று நள்ளிரவில் மேற்கொள்ளப்பட்ட பொலிஸாரின் விசேட வீதிசோதனை நடவடிக்கையின் போது சந்தேகத்துக்கு இடமாக…
அரசாங்கம் உயர்தரத்தில் அறிமுகம் செய்துள்ள தொழிற்துறைக்கான பாடநெறிகளை கற்பிப்பதற்கு தேவையான பட்டதாரி ஆசிரியர்களை புதிதாக இணைத்துக் கொள்வதற்கான வர்த்தமானி அறிவித்தல்…