அம்பலந்தொடை – கெகேகல்ல – ஹபரகல பிரதேசத்தில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இன்று காலை காவற்துறைக்கு கிடைக்க பெற்றுள்ள தகவலுக்கு அமைய, சடலம் மீட்கப்பட்டுள்ளதாக அம்பலாந்தொடை காற்துறை தெரிவித்துள்ளது.
சம்பவம் குறித்து இரு விசேட காவற்துறை குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.