வன்னி விழிப்புணர்வற்றோருக்கு மாதாந்தம் ஜயாயிரம் ரூபா வீதம் கொடுப்பனவு வழங்கும் ஆரம்ப நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது.
வன்னி விழிப்புனர்வற்றோர் சங்கத்தினை சேர்ந்த 88 பேருக்க்கு கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் ஊடாக புலம்பெயர் அமைப்பு ஒன்றினால் இவ்வுதவி திட்டம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
மிகவும் மோசமான பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் வாழ்ந்து வரும் வன்னியில் உள்ள விழிப்புனர்வு அற்ற 88 பேருக்கு தொடர்ச்சியாக இவ்வுதவி வழங்கப்படவுள்ளது.
வன்னி விழிபுலனற்றோா் சங்கத்தின் தலைவரின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் யாழ் போதான வைத்தியசாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி, உள்ளிட்ட பலா் கலந்துகொண்டன.