சுதந்திர கட்சியை பிளவுபடுத்திய மஹிந்த – ஆனந்த அலுத்கமகே

Posted by - January 29, 2017
ஒருமைப்பட்டிருந்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை மஹிந்த ராஜபக்ஷ கடந்த 27ஆம் திகதி பிளவுபடுத்தியதாக ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்…

ஜல்லிக்கட்டு போராட்டங்கள்; ஓய்ந்துள்ள நிலையில் எருமை பந்தயத்திற்கு போராட்டங்கள்

Posted by - January 29, 2017
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டங்கள் சற்று தனிந்துள்ள நிலையில் தென்னிந்திய மாநிலமான கர்நாட்டகாவில் எருமை பந்தயத்திற்கு அனுமதி வழங்குமாறு போராட்டங்கள் வலுப்…

அமெரிக்காவின் தடைக்கு பிரித்தானியா எதிர்ப்பு

Posted by - January 29, 2017
முஸ்லிம் நாடுகளின் அகதிகள் மீதான அமெரிக்காவின் தடைக்கு பிரித்தானியா எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. பிரித்தானிய பிரதமர் தெரேசா மே யை மேற்கோள்காட்டி…

உலகில் ஊழல் மிகுந்த நாடாக இலங்கை பெயரிட்டுள்ளது – ஒன்றிணைந்த எதிர்கட்சி கவலை

Posted by - January 29, 2017
அதிக கடன் சுமை காரணமாக நாட்டை பாதிக்கும் உடன்படிக்கைகளினூடாக வெளிநாட்டு முதலீடுகள் இலங்கைக்குள் கொண்டுவரப்படுவதாக ஒன்றிணைந்த எதிர்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.…

ஆட்சி நிர்வாகம் சாதாரண மக்களின் கைகளுக்கு கிட்டும்வரை நாட்டில் சிறந்த மாற்றம் ஒன்று ஏற்படப் போவதில்லை – ஜே வி பி

Posted by - January 29, 2017
சொத்துள்ள வகுப்பினரின் வசமுல்ல இந்த நாட்டின் ஆட்சி நிர்வாகம் சாதாரண மக்களின் கைகளுக்கு கிட்டும்வரை நாட்டில் சிறந்த மாற்றம் ஒன்று…

ரஷ்ய பெண்ணுக்கு பாலியல் தொல்லை – காவல்துறையின் ஒருவருக்கு விளக்கமறியல் ஒருவருக்கு பிணை

Posted by - January 29, 2017
கல்கிசை கடற்கரை பகுதியில் வைத்து ரஷ்ய பெண்ணொருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட காவல்துறையைச் சேர்ந்த…

கல்முனையின் ஆணின் உடலம் மீட்பு

Posted by - January 29, 2017
கல்முனை நற்பிட்டிமுனைக் கிராமத்தில் ஆணொருவரின் உடலம் அவரது உறவினர் ஒருவரின் வீட்டிலிருந்து இன்று மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர். உடலமாக மீட்கப்பட்டவர்…

மன்னார் படகு விபத்து தந்தையும் மகனும் பலி

Posted by - January 29, 2017
மன்னார் சவூத்பார் கடற் பிரதேசத்தில் படகு ஒன்று விபத்துக்குள்ளானதில் 9 வயது சிறுவன் ஒருவனும் அவனது தந்தையும் உயிரிழந்தனர். இவர்களது…

சுற்றுலாப் பயணிகளுடன் மலேஷிய படகு ஒன்று காணாமல் போயுள்ளது.

Posted by - January 29, 2017
சுற்றுலாப் பயணிகளுடன் பயணித்த மலேஷிய படகு ஒன்று காணாமல் போய் உள்ளதாக மலேஷிய கரையோர காவல்படையினர் தெரிவித்துள்ளனர். காணாமல் போன…