வடமாகாண அமைச்சரவையின் அங்கீகாரம் பெற்றதன் பின்னரே கனடா சென்றேன் – சீ.வி விக்னேஸ்வரன்

Posted by - January 31, 2017
கனடா ஒன்றாரியோ மாநிலத்திற்கா ன விஜயம் தொடர்பாக வடமாகாண அமைச்சரவையின் அங்கீகாரம் பெற்றதன் பின்பாகவே சென்றிருந்தேன் என வடமாகாண முதலமைச்சர்…

விபத்தில் ஒருவர் பலி – ஒருவர் காயம்

Posted by - January 31, 2017
திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதி கங்கை பாலத்துக்கருகில் இன்று முற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலியானார். பாரவூர்தி…

வவுனியாவில் கடையுடைப்பு – சந்தேக நபர்கள் துப்பாக்கியுடன் கைது

Posted by - January 31, 2017
வவுனியாவில் இன்று அதிகாலை இரு கடைகள் உடைக்கப்பட்டு திருப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…

இலங்கை அதிரடிப்படையினர் நடாத்திய திட்டமிட்ட இனப்படுகொலையாக, மன்னார் வட்டக்கண்டல் படுகொலை அமைந்துள்ளதாகவுள்ளது(காணொளி)

Posted by - January 31, 2017
1952ஆம் ஆண்டு இங்கினியாக்கல என்ற பகுதியில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு எதிராக அரசாங்கம் தக்க நடவடிக்கை எடுத்திருந்தால், வட்டக்கண்டல் படுகொலை மாத்திரமல்ல…

அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிய உழவு இயந்திரங்களையும், சாரதிகளையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்(காணொளி)

Posted by - January 31, 2017
கிளிநொச்சி தர்மபுரம், கல்லாறு, பிரமந்தனாறு ஆகிய பகுதிகளில், அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிய ஏழு உழவு இயந்திரங்களையும், சாரதிகளையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.…

மன்னார் வட்டக்கண்டல் கிராமத்தில் இடம்பெற்ற படுகொலையின் 32ஆம் ஆண்டு நினைவு தினம் (காணொளி)

Posted by - January 31, 2017
மன்னார் வட்டக்கண்டல் கிராமத்தில் இடம்பெற்ற படுகொலையின் 32ஆம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுஸ்டிக்கப்பட்டது. மன்னார் மாந்தை மேற்கு வட்டக்கண்டல்…

கிளிநொச்சி கண்ணகைபுரம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை, சிறுவர் பூங்கா திறப்பு விழா(காணொளி)

Posted by - January 31, 2017
கிளிநொச்சி கண்ணகைபுரம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை, சிறுவர் பூங்கா திறப்பு விழா நேற்று நடைபெற்றது. அத்துடன் கிளிநொச்சி கண்ணகைபுரம் அரசினர்…

செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலையில், புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நிறைவுகாண் மருத்தசேவை உத்தியோகத்தர்களுக்கான விடுதி திறந்துவைக்கப்பட்டது(காணொளி)

Posted by - January 31, 2017
வவுனியா செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலையில், புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நிறைவுகாண் மருத்தசேவை உத்தியோகத்தர்களுக்கான விடுதி நேற்று திறந்துவைக்கப்பட்டது. நிறைவுகாண் மருத்த சேவை…

யாழ்ப்பாணம் நாவற்குழியில், தேசிய வீடமைப்பு அதிகார சபையால் வீடுகள் நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன(காணொளி)

Posted by - January 31, 2017
  யாழ்ப்பாணம் நாவற்குழியில், தேசிய வீடமைப்பு அதிகார சபையால் 250 வீடுகள் நிர்மாணிக்கும் பணிகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தேசிய வீடமைப்பு…

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் ஐவர், தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை மறுத்துள்ளனர்(காணொளி)

Posted by - January 31, 2017
  வடக்கில், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் ஐவர், தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை மறுத்துள்ளனர். அண்மையில்…