குற்றம் இழைக்காதவர்கள் சிறையில் – பந்துல

Posted by - February 5, 2017
குற்றம் இழைத்தவர்கள் சிறைக்கு வெளியில் உள்ள நிலையில், அரசாங்கம் பொது மக்களை சிறைப்பிடிப்பதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல…

மீனவர்களின் பிரச்சினை – பேச்சுவார்த்தை மூலம் தீர்வு

Posted by - February 5, 2017
இலங்கை, இந்தியாவுக்கும் இடையில் நீண்ட காலமாக மீனவர்களுக்கு இடையில் நிலவும் பிரச்சினையை அக்கறையுடனான பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து வைக்க முடியும்…

100 திருக்குறளை ஒப்புவிக்க வேண்டும்: நீதிபதியின் நூதன தண்டனை

Posted by - February 5, 2017
அடிதடி வழக்கில் கைதான கோவை கல்லூரி மாணவர்களுக்கு 100 திருக்குறளை ஒப்புவிக்க வேண்டும் என்று நீதிபதி நூதன தண்டனையை வழங்கி…

இலங்கை பிரதமர் சீனா செல்லவுள்ளார்.

Posted by - February 5, 2017
இலங்கை பிரதமர் ரணில் விக்கரமசிங்க இந்த வருடத்தின் மே மாதம் அளவில் சீனாவின் பீஜிங் நோக்கி பயணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவிற்கான…

மெரினா கடற்கரையில் போடப்பட்டிருந்த 144 தடை உத்தரவு வாபஸ்

Posted by - February 5, 2017
சென்னை மெரினா கடற்கரையில் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்படுகிறது என சென்னை ஆணையர் ஜார்ஜ் அறிவித்துள்ளார். நிலைமை…

கரையோரம் விடுவிப்பு

Posted by - February 5, 2017
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்டிருந்த ஊறணி பகுதியின் அண்மையில் மக்களிடம் வழங்கப்பட்ட கரையோரப்பகுதியில் மேலும் 500 மீற்றர் நீளமான…

சுதந்திர தினத்தில் சட்ட விரோதமான முறையில் மதுபானம் விற்றவர் கைது

Posted by - February 5, 2017
யாழ்ப்பாணத்திலுள்ள விடுதி ஒன்றில் சட்டவிரோதமான முறையில் மதுபானம் விற்பனை செய்தமை தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண காவற்துறையினருக்கு கிடைத்த…

ஊழல் சக்திகளை விலக்கி வைக்க மக்களுக்கு அழைப்பு

Posted by - February 5, 2017
உத்தரபிரதேச மாநிலத்தில் மோடி தேர்தல் பிரசாரம் தொடங்கினார். ஊழல் சக்திகளை விலக்கி வைக்க அவர் மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.