ஜெயலலிதா சார்பில் ரூ.100 கோடி அபராதம் செலுத்த வேண்டுமா?

Posted by - February 15, 2017
சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு தனிக்கோர்ட்டு முன்பு ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் சசிகலா,…

‘ஓ.பன்னீர்செல்வம் முதல்-அமைச்சர் ஆகவே கூடாது’ சுப்பிரமணியசாமி சொல்கிறார்

Posted by - February 15, 2017
ஓ.பன்னீர்செல்வம் போன்றவர்கள் முதல்- அமைச்சர் ஆகவே கூடாது என்று சுப்பிரமணியசாமி கூறினார். பா.ஜனதா எம்.பி. சுப்பிரமணியசாமி டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு…

சொத்து குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களிடம் அபராதம் வசூலிப்பது எப்படி?

Posted by - February 15, 2017
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த தலா 10 கோடி அபராதம் சுப்ரீம்…

காஷ்மீருக்குள் ஊடுருவ, எல்லையில் 65 அடி நீளத்துக்கு சுரங்கப்பாதை அமைத்த பயங்கரவாதிகள்

Posted by - February 15, 2017
காஷ்மீருக்குள் ஊடுருவுவதற்காக எல்லையில் பயங்கரவாதிகள் அமைத்த 65 அடி நீள சுரங்கப்பாதையை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்தனர். இதனால் பயங்கரவாதிகளின் ஊடுருவல்…

சரண் அடைய அவகாசம் கேட்டு சசிகலா சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று முறையீடு

Posted by - February 15, 2017
சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு தனிக்கோர்ட்டு நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்கா கூறிய தீர்ப்பை நேற்று உறுதி செய்து…

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்தில் சசிகலா ஆஜராக தனி கோர்ட்டு தயார்

Posted by - February 15, 2017
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்தில் சசிகலா உள்பட 3 பேர் ஆஜராக தனி கோர்ட்டு தயாராக வைக்கப்பட்டுள்ளது. சசிகலா…

அரிசியை சதொச ஊடாக கொள்வனவு செய்ய அனுமதி

Posted by - February 15, 2017
தற்போது நாட்டில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண்பதற்காக 3 ஆயிரத்து 500 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம்…

பல கோடி ரூபா பெறுமதியான கொக்கேன் போதைப்பொருளுடன் மூவர் கைது

Posted by - February 15, 2017
சுமார் 30 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியுடைய கொக்கேன் போதைப்பொருளை இந்நாட்டிற்கு கொண்டு வந்த லிதுவேனியா நாட்டவரொருவரை காவற்துறை போதைப்பொருள்…

மேல் மாகாணத்தை அச்சுறுத்தும் கொள்ளையர்களை பிடிக்க பொதுமக்களின் ஆதரவை நாடும் காவற்துறை

Posted by - February 15, 2017
மேல்மாகாணத்தின் கொழும்பு மற்றும் புறநகர் பிரதேசங்களில் முகத்தை மறைத்துக்கொண்டு ஆயுதங்களுடனான இரண்டு கொள்ளையர்கள் நிதி நிறுவனமொன்றை கொள்ளையிடும் சிசிடிவி காட்சி…

மகிந்தவின் உருவப்படம் பொறிக்கப்பட்ட உடை குற்றச்சாட்டின் குற்றவாளிகள் நாம் இல்லை

Posted by - February 15, 2017
கடந்த ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் உருவப்படம் பொறிக்கப்பட்ட உடை பகிர்ந்தளிக்கப்பட்டதன் மூலம் அரசாங்கத்திற்க பல கோடி…