லண்டனில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவும் , நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் இணைந்து நடாத்திய கேப்பாப்புலவு மக்களின் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் கவனயீர்ப்பு நிகழ்வு

Posted by - February 17, 2017
கேப்பாப்புலவு மக்களின் மண்மீட்பு போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் முகமாக பிரித்தானியாவில் பல வருடங்களுக்கு பின்னர் பல தமிழ் அமைப்புகள் ஒன்றாக கூடி…

“எமது நிலம் எமக்கு வேண்டும்” கேப்பாப்புலவு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாக ஐரோப்பியப் பாராளுமன்ற முன்றலில் நடைபெற்ற கவனயீர்ப்பு

Posted by - February 16, 2017
“எமது நிலம் எமக்கு வேண்டும்” கேப்பாப்புலவு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாக பிரான்ஸ் ஸ்ராஸ்பூர்க் ஐரோப்பியப் பாராளுமன்ற முன்றலில் கவனயீர்ப்பு 15.02.2017…

நம்பிக்கை வாக்கெடுப்பின்போது தி.மு.க. யாருக்கும் ஆதரவு அளிக்காது: க.அன்பழகன்

Posted by - February 16, 2017
நம்பிக்கை வாக்கெடுப்பின்போது தி.மு.க. யாருக்கும் ஆதரவு அளிக்காது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் க. அன்பழகன் தெரிவித்துள்ளார்.

தாஜூதீன் கொலை – முதலாவது சந்தேகத்திற்குரியவருக்கு பிணை

Posted by - February 16, 2017
ரகர் வீரர் வசிம் தாஜூதீனின் கொலை தொடர்பான முதலாவது சந்தேகநபரான நாரஹேன்பிட்டி காவல்நிலையத்தின் குற்ற தடுப்பு பிரிவின் முன்னாள் நிலைய…

போர்க்குற்ற விசாரணைக்கான தீர்ப்பாயம் உருவாக்கப்பட்டால் சிக்கல் – சந்திரிகா

Posted by - February 16, 2017
போர்க்குற்ற விசாரணைக்கான தீர்ப்பாயம் உருவாக்கப்பட்டால், அரசியல் யாப்பு உருவாக்க முயற்சிகள் பாதிக்கப்படும் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க…

இந்திய வெளியுறவு செயலாளர் இலங்கை வரவுள்ளார்.

Posted by - February 16, 2017
இந்தியாவின் வெளியுறவு செயலாளர் எஸ். ஜெய்சங்கர் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாத ஆரம்பத்தில் இந்த விஜயம் இடம்பெறும்…

கொழும்பில் உள்ள உணவகங்கள் அனைத்தையும் மூடி போராட்டம்

Posted by - February 16, 2017
இலங்கையின் தலைநகர் கொழும்பில் உள்ள உணவகங்கள் அனைத்து மூடப்பட்டு எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை போராட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது. உணவக உரிமையாளர்கள்…

இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான ராஜதந்திர உறவுகளை மேம்படுத்த கிரிக்கட் போட்டிகள் – ரணில் ஆலோசனை

Posted by - February 16, 2017
இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான ராஜதந்திர உறவுகளை மேம்படுத்திக் கொள்ள கிரிக்கட் போட்டிகளை பயன்படுத்த முடியும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க…

இரண்டு வாரங்களில் புதிய எல்லை மீள்நிர்ணய அறிக்கை வர்த்தமானியில்?

Posted by - February 16, 2017
எதிர்வரும் இரண்டு வாரக் காலப்பகுதியில் புதிய எல்லை மீள்நிர்ணய அறிக்கை வர்த்தமானியில் அறிவிக்கப்படும் என்று நம்புவதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.…

இலங்கையின் நீதி சேவை நேர்மையானதாக இருக்க வேண்டும் – ஜனாதிபதி

Posted by - February 16, 2017
இலங்கையின் நீதி சேவை நேர்மையானதாகவும், வெளிப்படையானதாகவும் இருக்க வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இந்த ஆண்டுக்கான தேசிய…