படையினரை இழிவுபடுத்தும் கருத்துக்களை வெளியிடவில்லை – சந்திரிக்கா

Posted by - February 24, 2017
படையினரை இழிவுபடுத்தும் வகையில் தாம் கருத்து வெளியிடவில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். யுத்தப் பாதிப்புக்கு…

கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பு மக்களின் போராட்டத்துக்கு யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் ஆதரவு

Posted by - February 24, 2017
கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்கள் தமது சொந்த நிலங்களை கையகப்படுத்தியதுள்ள விமானப்படையினர் அதனை விடுவிக்கவேண்டுமெனக்கோரி இன்றுடன் 24ஆவது நாளாக தொடர் கவனயீர்ப்பு…

கேப்பாபுலவு மக்களின் போராட்டத்துக்கு புதுக்குடியிருப்பு வணிகர் சங்கம் ஆதரவு!

Posted by - February 24, 2017
கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்கள் தமது சொந்த நிலங்களை கையகப்படுத்தியதுள்ள விமானப்படையினர் அதனை விடுவிக்கவேண்டுமெனக்கோரி இன்று 24ஆவது நாளாக தொடர் கவனயீர்ப்பு…

கொம்­பனித் தெரு மக்களுக்கு நட்டஈட்டை வழங்குக – முஜிபுர் ரஹ்மான்

Posted by - February 24, 2017
முன்னாள் அர­சாங்­கத்தின் ஆட்­சிக்­காலத்தில் அபி­வி­ருத்­தியின் போர்­வையில் மிக சூட்­சும­மான முறையில் கொம்­ப­னித்­தெ­ரு­வி­லி­ருந்து இரா­ணு­வத்­தி­னரின் உத­வி­யுடன் பல­வந்­த­மாக வெளி­யேற்­றப்­பட்ட மக்­க­ளுக்­கான நட்­ட­ஈட்டுக்…

யாழில் துவிச்சக்கரவண்டிகள் வழங்கிவைப்பு

Posted by - February 24, 2017
வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களது பிராமண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியில் இருந்து வறுமையில் வாழும்…

ஜெனிவாவில் நெருக்கடி கொடுக்கத் தயாராகியுள்ள ‘இலங்கையின் இருட்டறை’ ஆவணப்படம்!

Posted by - February 24, 2017
இலங்கையில் நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தினால் தமிழ் மக்கள் எதிர்கொண்டு வருகின்ற அவலங்களை சர்வதேசத்தின் பார்வைக்கு கொண்டு வரும்…

சீனாவின் பட்டுப்பாதைத் திட்டத்தின் வெற்றிக்கு பணப்பை மட்டும் போதுமா?

Posted by - February 24, 2017
சிறிலங்காவின் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் சீனா தனது முதலீடுகளை மேற்கொள்வதில் ஆர்வமாக இருந்தது. இதன்மூலம் இங்கு வர்த்தக, போக்குவரத்து மற்றும் தொடர்பாடல்…

அரசமைப்பை உருவாக்குவதற்கான இடைக்கால வரைபை ஆராய சு.க சம்மதம்

Posted by - February 24, 2017
புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான முயற்சிகளுக்கு இடையில் குழப்பத்தை, முட்டுக்கட்டையை ஏற்படுத்திய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி,…

கருணாவை கொலை செய்ய முயற்சித்தவர் யார்? பொலிஸாரினால் சுற்றி வளைக்கப்பட்டு கைது

Posted by - February 24, 2017
முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனை (கருணா) கொலை செய்ய முயற்சிக்கப்பட்டதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.