ஹொங்கொங்கில் உள்ள இலங்கை அகதிகள் அச்சத்துடன்

Posted by - February 24, 2017
ஹொங்கொங்கில்உள்ள இலங்கை அகதிகள் அச்சத்துடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் இராணுவத் தகவல்களை வெளியிட்டமைக்காக தேடப்பட்டு வந்த எட்வர்ட் ஸ்னோவ்டனுக்கு அடைக்கலம்…

இலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்க கூடாது

Posted by - February 24, 2017
இலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்கும் வகையிலான பிரேரணையை பிரித்தானியா ஜெனீவா மாநாட்டில் முன்வைக்கக் கூடாது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பில்…

நேசகுமார் விமல்ராஜ் கொழும்பு தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதி

Posted by - February 24, 2017
கடந்த புதன்கிழமை இனந்தெரியாதோரின் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் கிழக்கு மாகாண பிரதிப் பணிப்பாளர் நேசகுமார் விமல்ராஜ்…

11.9 கிலோ தங்கம் கடத்தல்

Posted by - February 24, 2017
இலங்கையில் இருந்து கடத்தப்பட்ட பெருந்தொகையான தங்கப் பாளங்கள் தமிழகத்தில் மீட்கப்பட்டுள்ளன. புதுக்கோட்டையில் இருந்து சென்னை நோக்கி பயணித்த சிற்றூர்ந்து ஒன்றை…

தமிழர்களின் பண்பாட்டுத் தலைநகரில் ‘கடல் குதிரைகள்’ திரைப்பட இசை வெளியீட்டு விழா!

Posted by - February 24, 2017
ஈழப் போராட்டத்தின் பின்னணியில் உருவான இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் அவர்களின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கடல் குதிரைகள்’ திரப்பட இசை வெளியீட்டு…

வவுனியாவில் உண்ணாவிரதம் இருந்த தாயார் ஒருவரின் உடல்நிலை பாதிப்பு குறித்து கவனம் செலுத்தவும். (இவரது இரண்டு பிள்ளைகள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.)

Posted by - February 24, 2017
காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் தமிழ் மக்களை பொறுத்தவரையில் ஒரு தேசியப்பிரச்சினை ஆகும். ஆதலால், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பில் பொறுப்புக்கூறுமாறு…

காங்கேசன்துறை கடற்பரப்பில் 150 கிலோ கஞ்சாவுடன் ஐவர் கைது

Posted by - February 24, 2017
காங்கேசன்துறைக்கு மேலே  உள்ள கடல்பரப்பில் நேற்று காலையில்.  150 கிலோ கஞ்சாவுடன் ஐவர்  கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து…

மண்மீட்பு போராட்டத்துக்கு ஆதரவாக நாளை கேப்பாபுலவில் மாபெரும் எதிர்ப்பு வாகன பேரணி

Posted by - February 24, 2017
கேப்பாபுலவு மற்றும் புதுக்குடியிருப்பு  மக்கள் தமது சொந்த நிலங்களை விடுவிக்கக்கோரி கடந்த பல வாரங்களாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில்  ஈடுபட்டு…

உயிருக்காகப் போராடும் 20 வயது இளைஞனுக்கு உதவுங்கள்!

Posted by - February 24, 2017
கருணை உள்ளம் கொண்டவர்களே!, தனது இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் உயிருக்காகப் போராடும் கிளிநொச்சியைச் சேர்ந்த 20 வயது இளைஞனது…

மோட்டார் சைக்கிள் தலைக்கவசம் தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல்

Posted by - February 24, 2017
மோட்டார் சைக்கிள் தலைக்கவசங்கள் அணியும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் நேற்று இரவு வெளியாகியுள்ளன. போக்குவரத்து…