நீதிபதிகள் நியமனம் தொடர்பில் விரைவில் தீர்மானங்கள் – இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்

Posted by - February 26, 2017
நீதிபதிகள் நியமனம் தொடர்பில் பல்வேறு தீர்மானங்கள் மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. குறித்த தீர்மானங்கள் தமது சங்கத்தின்…

மாலபே தனியார் பல்கலைக்கழகத்தின் ஊடாக நோயாளர்களின் வாழும் உரிமைக்கு அச்சம் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

Posted by - February 26, 2017
மாலபே தனியார் பல்கலைக்கழகத்தின் ஊடாக நோயாளர்களின் வாழும் உரிமைக்கு அச்சம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அனைத்து இலங்கை அரச மருத்துவ அதிகாரிகள்…

தேசிய சுதந்திர முன்னணிக்கு கொள்கையோ அரசியல் நிலைப்பாடோ கிடையாது – அஜீத் பீ. பெரேரா

Posted by - February 26, 2017
தேசிய சுதந்திர முன்னணிக்கு கொள்கையோ அரசியல் நிலைப்பாடோ கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதியமைச்சர் அஜீத் பீ. பெரேரா இதனை தெரிவித்துள்ளார்.…

மாணவர்கள் மகிழ்ச்சியான கல்வியை பயில சூழ்நிலை உருவாக்கப்படும் – ஜனாதிபதி

Posted by - February 26, 2017
மாணவர்களுக்கு சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலக்கூடிய சூழ்நிலை உருவாக்கக்கொடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இதன்பொருட்டு உபவேந்தர்கள்,…

பிரதான இரண்டு கட்சிகளையும் நம்பி பயனில்லை – ஜே.வி.பி

Posted by - February 26, 2017
நாட்டின் பிரதான இரண்டு கட்சிகளையும் நம்பி பயனில்லை என ஜே.வி.பி தெரிவித்துள்ளது. குருணாகலையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கெண்ட…

இஸ்ரேலுடன் 17 ஆயிரம் கோடி பெறுமதியான ஏவுகணை ஒப்பந்தத்துக்கு இந்தியா அனுமதி

Posted by - February 25, 2017
இஸ்ரேலுடன் 17 ஆயிரம் கோடி இந்திய ருபா பெறுமதியான ஏவுகணை ஒப்பந்தத்துக்கு இந்திய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் 27ஆம் திகதி ஆரம்பம்

Posted by - February 25, 2017
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34வது கூட்டத்தொடர் எதிர்வரும் 27 ஆம் திகதி சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது. இந்த…

ஈழத் தமிழர்களுக்கு தமது வலுவான ஆதரவை மீண்டும் உறுதிசெய்ய பிரித்தானியாவின் தொழில் கட்சி தீர்மானம்

Posted by - February 25, 2017
ஈழத் தமிழர்களுக்கு தமது வலுவான மற்றும் சாத்தியமான ஆதரவை மீண்டும் உறுதிசெய்ய பிரித்தானியாவின் தொழில் கட்சி தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆங்கில…

கொழும்பு – புறக்கோட்டையில் அரிசி கைப்பற்றல்

Posted by - February 25, 2017
கொழும்பு – புறக்கோட்டையில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படவிருந்த 3 ஆயிரம் கிலோ கிராம் அரிசி கைப்பற்றப்பட்டுள்ளது. நுகர்வோர் பாதுகாப்பு…

நியூஸிலாந்து செல்ல முற்பட்டபோது கைதுசெய்யப்பட்டவர்களுள், மனித கடத்தல்காரர்கள் ஆறு பேர்

Posted by - February 25, 2017
சட்டவிரோதமாக நியூஸிலாந்து செல்ல முயற்சித்தபோது கைதுசெய்யப்பட்டவர்களுள், மனித கடத்தலுடன் தொடர்புடைய ஆறு பிரதான சந்தேகநபர்கள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.. இலங்கையிலிருந்து சட்டவிரோதமான…