நீதித்துறை சேவையில் தாமதம் – சம்பிக்க

Posted by - March 5, 2017
செயற்திறன் மிக்கதும் சுயாதீனமானதுமான ஒரு சேவை எதிர்பார்க்கப்பட்டாலும் நீதித்துறை சேவையில் தாமதம் இருப்பதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கொட்டாவையில்…

இராணுவத்தினரை வெளிவிவகார அமைச்சர் காட்டிக் கொடுத்துவிட்டதாக குற்றச்சாட்டு.

Posted by - March 5, 2017
ஜெனீவா மனித உரிமை மாநாட்டில் வெளிவிவகார அமைச்சர் இலங்கை இராணுவத்தினரை காட்டிக் கொடுத்துவிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற…

சட்டவிரோத சிகரட்டுக்களை விற்பனை செய்து வந்த நபர் கைது

Posted by - March 5, 2017
சட்டவிரோதமாக இந் நாட்டுக்கு கொண்டுரப்பட்ட சிகரட் தொகையை விற்பனை செய்து வந்த நபரொருவர் ஹம்பாந்தோட்டை – வீரகெடி நகரில் வைத்து…

பாடசாலை மாணவனுக்கு எமனாகிய கடற்படை மோட்டார் வாகனம்

Posted by - March 5, 2017
அநுராதபுரம் – திருகோணமலை பிரதான பாதையில் மெகிச்சாவ பிரதேசத்தில் கடற்படைக்கு சொந்தமான மோட்டார் வாகனம் ஒன்று, உந்துருளியொன்றுடன் மோதிய விபத்தில்…

தம்புள்ளை மருத்துவமனையில் புதிய பிறப்பு கட்டுப்பாட்டு முறை

Posted by - March 5, 2017
சில நாட்களாக தம்புள்ளை ஆதார மருத்துவமனையில் பிரசவ சிகிச்சை அறையில் குழந்தை பிரசவித்த பின்னர் மருத்துவமனையில் இருந்து வெளியேறும் தாய்மார்களுக்கு…

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கவனயீர்ப்பு போராட்டம் இன்று 14ஆவது நாளாக…(காணொளி)

Posted by - March 5, 2017
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றலில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கடந்த பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்…

நெடுந்தீவுக் கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் 9 பேர் கைது

Posted by - March 5, 2017
யாழ்ப்பாணம் நெடுந்தீவுக் கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் 9 பேர் இலங்கை கடற்படையினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். தீவகம் நெடுந்தீவு கடற்பரப்பில்,…

சைட்டம் போதனா வைத்தியசாலை அரசின் கட்டுப்பாட்டில்- ராஜித

Posted by - March 5, 2017
சைட்டம் நிறுவனத்தின் மாணவர்களுக்கு செயற்பாட்டுப் பயிற்சி வழங்கும் வைத்தியசாலையை அரசின் கட்டுப்பாட்டில் எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன…

காணாமல் போனவர்களின் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு பரந்தன் மக்கள் ஆதரவு

Posted by - March 5, 2017
காணாமல் போனவர்களின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டத்தில் இன்று பரந்தன் மக்களும் இணைந்து கொண்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து…

தமிழ் கிராமத்துக்கு 730 சிங்கள வாக்காளர்கள் இணைப்பு!

Posted by - March 5, 2017
வவுனியா மாவட்டம் வெடிவைத்தகல் தமிழ் கிராமத்திற்கு 730 சிங்கள வாக்காளர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். அரசாங்கத்தின் இச்செயற்பாடானது, எதிர்காலத்தில் வவுனியா – வடக்கு…