போரை முடிவுக்குக் கொண்டுவந்தவர்கள் புலிகளின் ஆயுதங்களை விற்றுள்ளனர்!

Posted by - March 7, 2017
விடுதலைப்புலிகளுடனான போரை முடிவுக்குக் கொண்டுவந்தவர்கள், அவர்களது ஆயுதங்களை ஆயுதக் குழுக்களுக்கு விற்றுள்ளதாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க தெரிவித்துள்ளார்.

பாவனைக்கு உதவாத அரிசி விற்பனை : வர்த்தகர்கள் மீது நடவடிக்கை

Posted by - March 7, 2017
பாவனைக்கு உதவாத அரிசி விற்பனையில் ஈடுபடும் வர்த்தகர்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

சகோதரர் படுகொலை: மலேசிய நாட்டினரை பிணைக் கைதியாக பிடித்த வட கொரியா அதிபர்

Posted by - March 7, 2017
வட கொரியாவில் இருக்கும் மலேசிய நாட்டினர் யாரும் அங்கிருந்து வெளியேற கூடாது என்று வட கொரியா அதிபர் கிம் ஜாங்…

வடகொரியாவை சமாளிப்பது எப்படி?: அமெரிக்கா அதிபர் – ஜப்பான் பிரதமர் அவசர ஆலோசனை

Posted by - March 7, 2017
ஜப்பானில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தை தாக்கி அழிப்பதற்காக ஏவுகணை பரிசோதனை நடத்தி வட கொரியா ஒத்திகை பார்த்துள்ள நிலையில்,…

வட கொரியா நாட்டினர் மலேசியாவை விட்டு வெளியேற தடை

Posted by - March 7, 2017
மலேசியாவில் இருக்கும் வட கொரியா நாட்டினர் அங்கிருந்து வெளியேற தடை விதித்து இன்று உத்தரவிட்டுள்ள மலேசிய அரசு கோலாம்பூரில் உள்ள…

வட கொரியாவின் தொடரும் அத்துமீறல்: ஐ.நா. பாதுகாப்பு சபை அவசரமாக கூடுகிறது

Posted by - March 7, 2017
வட கொரியா மீது மேலும் புதிய தடைகளை விதிக்கவும் வட கொரியாவின் தொடரும் அத்துமீறல் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு சபை…

தென் கொரியாவில் அமெரிக்கா அமைக்கும் ஏவுகணை எதிர்ப்பு கவனுக்கு சீனா கடும் எதிர்ப்பு

Posted by - March 7, 2017
வட கொரியாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்காக தென் கொரியாவில் அமெரிக்கா அமைக்கவுள்ள ஏவுகணை எதிர்ப்பு கவனுக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.…

இலங்கை கடற்படையை கண்டித்து செல்போன் கோபுரத்தில் ஏறி வாழ்வுரிமை கட்சியினர் போராட்டம்

Posted by - March 7, 2017
மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து, செல்போன் கோபுரத்தில் ஏறி தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஓட்டுக்கு பணம் கொடுத்தால் 3 ஆண்டு தண்டனை விதிக்கும் சட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும்: ராமதாஸ்

Posted by - March 7, 2017
ஓட்டுக்கு பணம் கொடுத்தால் 3 ஆண்டு தண்டனை விதிக்கும் சட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர்…

விஷ்ணுபிரியா வழக்கை விசாரிக்க 4 மாதம் கால அவகாசம்

Posted by - March 7, 2017
போலீஸ் துணை சூப்பிரண்டு விஷ்ணுபிரியா வழக்கை விசாரிக்க மேலும் 4 மாதம் கால அவகாசம் வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில்…