போரை முடிவுக்குக் கொண்டுவந்தவர்கள் புலிகளின் ஆயுதங்களை விற்றுள்ளனர்! Posted by தென்னவள் - March 7, 2017 விடுதலைப்புலிகளுடனான போரை முடிவுக்குக் கொண்டுவந்தவர்கள், அவர்களது ஆயுதங்களை ஆயுதக் குழுக்களுக்கு விற்றுள்ளதாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க தெரிவித்துள்ளார்.
பாவனைக்கு உதவாத அரிசி விற்பனை : வர்த்தகர்கள் மீது நடவடிக்கை Posted by தென்னவள் - March 7, 2017 பாவனைக்கு உதவாத அரிசி விற்பனையில் ஈடுபடும் வர்த்தகர்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.
சகோதரர் படுகொலை: மலேசிய நாட்டினரை பிணைக் கைதியாக பிடித்த வட கொரியா அதிபர் Posted by தென்னவள் - March 7, 2017 வட கொரியாவில் இருக்கும் மலேசிய நாட்டினர் யாரும் அங்கிருந்து வெளியேற கூடாது என்று வட கொரியா அதிபர் கிம் ஜாங்…
வடகொரியாவை சமாளிப்பது எப்படி?: அமெரிக்கா அதிபர் – ஜப்பான் பிரதமர் அவசர ஆலோசனை Posted by தென்னவள் - March 7, 2017 ஜப்பானில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தை தாக்கி அழிப்பதற்காக ஏவுகணை பரிசோதனை நடத்தி வட கொரியா ஒத்திகை பார்த்துள்ள நிலையில்,…
வட கொரியா நாட்டினர் மலேசியாவை விட்டு வெளியேற தடை Posted by தென்னவள் - March 7, 2017 மலேசியாவில் இருக்கும் வட கொரியா நாட்டினர் அங்கிருந்து வெளியேற தடை விதித்து இன்று உத்தரவிட்டுள்ள மலேசிய அரசு கோலாம்பூரில் உள்ள…
வட கொரியாவின் தொடரும் அத்துமீறல்: ஐ.நா. பாதுகாப்பு சபை அவசரமாக கூடுகிறது Posted by தென்னவள் - March 7, 2017 வட கொரியா மீது மேலும் புதிய தடைகளை விதிக்கவும் வட கொரியாவின் தொடரும் அத்துமீறல் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு சபை…
தென் கொரியாவில் அமெரிக்கா அமைக்கும் ஏவுகணை எதிர்ப்பு கவனுக்கு சீனா கடும் எதிர்ப்பு Posted by தென்னவள் - March 7, 2017 வட கொரியாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்காக தென் கொரியாவில் அமெரிக்கா அமைக்கவுள்ள ஏவுகணை எதிர்ப்பு கவனுக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.…
இலங்கை கடற்படையை கண்டித்து செல்போன் கோபுரத்தில் ஏறி வாழ்வுரிமை கட்சியினர் போராட்டம் Posted by தென்னவள் - March 7, 2017 மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து, செல்போன் கோபுரத்தில் ஏறி தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஓட்டுக்கு பணம் கொடுத்தால் 3 ஆண்டு தண்டனை விதிக்கும் சட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும்: ராமதாஸ் Posted by தென்னவள் - March 7, 2017 ஓட்டுக்கு பணம் கொடுத்தால் 3 ஆண்டு தண்டனை விதிக்கும் சட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர்…
விஷ்ணுபிரியா வழக்கை விசாரிக்க 4 மாதம் கால அவகாசம் Posted by தென்னவள் - March 7, 2017 போலீஸ் துணை சூப்பிரண்டு விஷ்ணுபிரியா வழக்கை விசாரிக்க மேலும் 4 மாதம் கால அவகாசம் வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில்…