150 அரச நிறுவனங்களை இலாபமீட்டும் நிறுவனங்களாக மாற்றிய நல்லாட்சி

Posted by - March 15, 2017
நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வரும் நேரத்தில் சுமார் 200 அரச நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கி வந்தாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க…

கேப்பாபுலவு பூர்விக கிராமத்தை மீட்க்கும்  நிலமீட்பு  போராட்டத்துக்கு எதிரான வழக்கு மீண்டும் நாளை

Posted by - March 15, 2017
  முல்லைத்தீவு இராணுவ  படைத் தலைமையகம் முன்பாக கேப்பாபுலவு மக்கள்  தமது பூர்வீக  நிலங்களை விடுவிக்ககோரி கடந்த முதலாம் திகதி…

கேப்பாபுலவு பூர்விக கிராமத்தில் 14 நாளாக இடம்பெறும் போராட்டத்தை குழப்ப இராணுவம் சதி

Posted by - March 15, 2017
கேப்பாபுலவு பூர்விக கிராமத்தில் 14 நாளாக இடம்பெறும் போராட்டத்தை குழப்ப இராணுவம் சதி அவர்களின் அமைதிக்கு இடையூறு என கூறி…

ஜனாதிபதியாக கோத்தாபாய : பிரதமராக மஹிந்த..!- தயான் ஜயதிலக்க

Posted by - March 15, 2017
நாட்டின் எதிர்காலத்தை சிறப்பானதாக மாற்றியமைக்க வேண்டுமாக இருந்தால் கோத்தாபாய ராஜபக்சவை ஜனாதிபதியாகவும், மஹிந்த ராஜபக்சவை பிரதமராகவும் நியமிக்க வேண்டும் என…

கொழும்பிற்கு பேருந்தில் கடத்தப்பட்ட கேரள கஞ்சா கிளிநொச்சிப் பொலிசாரால் மீட்பு(காணொளி)

Posted by - March 15, 2017
யாழில் இருந்து கொழும்பிற்கு  சென்றுகொண்டிருந்த  இலங்கைப் போக்குவரத்து சபைக்குரிய  பேருந்தில்  கொண்டுசெல்லப்பட்ட   சுமார் இரண்டுகிலோ  கேரள கஞ்சா கிளிநொச்சிப்…

கேப்பாபுலவு பூர்விக கிராமத்தை மீட்க்கும் நிலமீட்பு போராட்டத்துக்கு எதிரான வழக்கு மீண்டும் நாளை

Posted by - March 15, 2017
முல்லைத்தீவு இராணுவ  படைத் தலைமையகம் முன்பாக கேப்பாபுலவு மக்கள்  தமது பூர்வீக  நிலங்களை விடுவிக்ககோரி கடந்த முதலாம் திகதி ஆரம்பித்த…

சோமாலிய கடற்கொள்ளையர்கள் கடத்தில் கப்பலில் தமிழர்

Posted by - March 15, 2017
சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்திச் செல்லப்பட்ட கப்பலில் உள்ள இலங்கையர்கள் 8 பேரையும் விரைவில் மீட்கும் பொருட்டு சோமாலிய அரசாங்கத்துடன் பேச்சு…

காணி மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக வடக்கு போராட்டங்கள் தொடர்கின்றன.

Posted by - March 15, 2017
முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் நடத்தப்படும் போராட்டம் இன்று 8வது நாளாகவும் தொடர்கிறது. முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால்…

கடற்கொள்ளையர்களை கட்டுப்படுத்த சகல நாடுகளும் கைகோர்க்கும் காலம் வந்துள்ளது – இலங்கை பிரதமர்

Posted by - March 15, 2017
கடற்கொள்ளையர்களை கட்டுப்படுத்த சகல நாடுகளும் ஒன்றிணைந்து கைகோர்க்கும் காலம் வந்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்தியாவின் புதுடெல்கியில் இடம்பெற்ற…

இலங்கையுடனான தென்கொரிய பொருளாதார ஒத்துழைப்பு அடுத்து மூன்று ஆண்டுகளில் விரிவடையும்

Posted by - March 15, 2017
இலங்கையுடனான தென்கொரிய பொருளாதார ஒத்துழைப்பு அடுத்து மூன்று ஆண்டுகளில் விரிவடையும் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை வந்துள்ள தென்கொரிய வெளிவிவகார அமைச்சர்…