ஞானசார தேரரின் இனத்துவேஷ செயற்பாடுகளுக்கு அரசாங்கம் இடமளிக்கக்கூடாது – சாணக்கியன்

Posted by - November 19, 2025
எமது தமிழர் தாயகத்தினை ஒரு போதும் விட்டுக்கொடுக்க முடியாது எனவும் பூர்வீகமாக தமிழர்கள் வாழ்ந்து வரும் இடத்தில் அடாவடித் தனங்களில்…

சபாநாயகர் அலுவலகத்துக்குள் பாம்பு

Posted by - November 19, 2025
சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவின் அலுவலகத்திற்குள் செவ்வாய்க்கிழமை (18) காலை பாம்பு ஒன்று காணப்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

விசேட வைத்தியர்களுக்கான சட்ட வரைவைத் தயாரிக்கக் குழு

Posted by - November 19, 2025
விசேட வைத்திய நிபுணர்களுக்கான சேவைச் சட்டத்தை வரைவு செய்வதற்காக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சு குழு ஒன்றை நியமித்துள்ளது.…

திருகோணமலை விகாரை தொடர்பான வழக்கு விசாரணைக்கு

Posted by - November 19, 2025
திருகோணமலை ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரையின் ஒரு பகுதியைக் அகற்றுமாறு கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம் விடுத்த உத்தரவை அமுல்படுத்துவதைத்…

புத்தர் சிலை நிறுவியதற்கு தொல்.திருமாவளவன் கண்டனம்: கூட்டாட்சிக்கு வலியுறுத்தல்

Posted by - November 19, 2025
ஈழமண்ணில் திருகோணமலை பகுதியில் நவம்பர் 16 அன்று புத்தர் சிலை ஒன்றை சிங்களப் பௌத்த பிக்குகள் நிறுவியுள்ளனர். அப்பகுதியைச் சார்ந்த…

ரயில் தடம்புரண்ட இடம் தொடர்பில் வௌியான அதிர்ச்சி தகவல்

Posted by - November 19, 2025
மலையக ரயில் மார்க்கத்தில் ரயில் தடம் புரண்ட இடம் அபாயகரமான இடமாக அடையாளம் காணப்பட்டிருந்ததாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க…

விடுதி உரிமையாளரை கொலை செய்ய முற்பட்டவர் கைது

Posted by - November 19, 2025
வெலிகம பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா விடுதி ஒன்றின் உரிமையாளரைக் கொலை செய்யும் நோக்குடன் பிரவேசித்த சந்தேகநபர் ஒருவரைப் பொலிஸார் கைது…

தயாசிறியின் செயற்பாடு தொடர்பில் ஆராய குழு

Posted by - November 19, 2025
பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவின் நடவடிக்கை குறித்து பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சுனில் வடகல சமர்ப்பித்த முறைப்பாடு தொடர்பாக விசாரணை…

தாண்டியடி மாவீரர் துயிலுமில்ல துப்பரவுப் பணிகள் நிறைவாகி, நினைவேந்தலுக்குத் தயாராகின்றது.

Posted by - November 19, 2025
மட்டக்களப்பு மாவட்டம்  தாண்டியடி மாவீரர் துயிலுமில்ல துப்பரவுப் பணிகள் நிறைவாகி, நினைவேந்தலுக்குத் தயாராகின்றது.