போதைப்பொருள் அச்சுறுத்தல்: ஜனாதிபதி தலைமையில் “முழு நாடுமே ஒன்றாக” தேசியப் பிரச்சாரம் ஆரம்பம்!

Posted by - October 31, 2025
தேசிய பேரழிவாக மாறியுள்ள போதைப்பொருட்களின் அச்சுறுத்தலில் இருந்து இலங்கை சமூகத்தை விடுவிப்பதை நோக்கமாகக் கொண்டு செயற்படுத்தப்படும் “முழு நாடுமே ஒன்றாக”…

மொத்த சனத்தொகை 21.7 மில்லியன் ; 51.7 சதவீதம் பெண்கள் ; 48.3 சதவீதம் ஆண்கள்

Posted by - October 31, 2025
2024 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சனத்தொகை மதிப்பீட்டுக்கமைய, இலங்கையின் மொத்த சனத்தொகை  21.7  மில்லியனாக (21,781,800) பதிவாகியுள்ளது. அதில் 51.7…

பப்ஜி கேம் விளையாடிய நபரின் மரணத்திற்கான காரணம் வெளியானது!

Posted by - October 31, 2025
உரும்பிராய் வடக்கு, உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த  31 வயதுடையவரே இவ்வாறு உயிர்மாய்த்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில்,

மூதூர் இரட்டை கொலை வழக்கு: 15 வயது சிறுமிக்கு திருகோணமலை மேல் நீதிமன்றம் பிணை!

Posted by - October 31, 2025
மூதூர் – இரட்டை கொலை வழக்கில் கைதான 15 வயது சிறுமிக்கு திருகோணமலை மேல் நீதிமன்றம் நேற்று வியாழக்கிழமை (30)…

மன்னாரில் கத்தோலிக்க குருவின் உடையில் வந்து நிதி சேகரிப்பில் ஈடுபட்ட நபர் கைது!

Posted by - October 31, 2025
மன்னார் மாவட்டத்தில் கடந்த 27ஆம் திகதி திங்கட்கிழமை யாழ்ப்பாணத்திலிருந்து வந்த நபர் ஒருவர் கத்தோலிக்க குருக்கள் அணியும் ஆடையான வெள்ளை…

வத்தளையில் போதைப்பொருட்களுடன் சந்தேகநபர்கள் கைது

Posted by - October 31, 2025
வத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பள்ளியவத்த பகுதியில் நேற்று வியாழக்கிழமை (30) காலை ஐஸ் போதைப் பொருட்களுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது…

பாணந்துறை – ஹிரண துப்பாக்கிசூடு : சந்தேகநபர் கைது!

Posted by - October 31, 2025
பாணந்துறை, ஹிரண மாலமுல்ல பகுதியில் கடந்த ஏப்ரல் 29ஆம் திகதி நடைபெற்ற விருந்துபசாரத்தின் போது, நடத்தப்பட்ட துப்பாக்கிசூட்டுடன் தொடர்புடைய சந்தேகநபர்…

போதைப்பொருள் வலையமைப்பிலிருந்து உடனடியாக விலகுங்கள் அல்லது நாம் உங்களை விலக்குவோம்

Posted by - October 31, 2025
போதைப்பொருள் வலையமைப்பில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புத்துறை மற்றும் அரச கட்டமைப்பிலுள்ள ஏனைய அதிகாரிகள் அனைவரும் உடனடியாக அந்த வலையமைப்பிலிருந்து விலக வேண்டும்.…

நாடு பாதாள உலகக் குழுக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது

Posted by - October 31, 2025
நாட்டில் இன்று மக்கள் பிரதிநிதிகள் வெளியே சென்று சேவையாற்ற முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. நாடு பாதாள உலகக் குழுக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.…

“கரும்புலி மில்லர்” என்ற மாவீரரின் பெயரை வர்த்தகச் சினிமாவிற்கு பயன்படுத்துவது – தமிழர் தியாக வரலாற்றை அவமதிக்கும் செயல்

Posted by - October 30, 2025
தமிழர் விடுதலைப் போராட்ட வரலாற்றில் “கரும்புலி மில்லர்” என்ற பெயர் என்றும் அழியாத வீரத்தையும் தியாகத்தையும் குறிக்கிறது. தன் உயிரை…