தமிழ் சிங்க இனங்களுக்கு இடையில் புரிந்துணர்வினையும் ஜக்கியத்தினையும் ஏற்படுத்துவதில் கனடா நாட்டு கன்னும் கருத்துமாக இருக்கும்

Posted by - July 30, 2016
இலங்கையில் தமிழ் சிங்க இனங்களுக்கு இடையில் புரிந்துணர்வினையும் ஜக்கியத்தினையும் ஏற்படுத்துவதில் கனடா நாட்டு அரசாங்கம் கன்னும் கருத்துமாக இருக்கும் என்று…

நன்னீர் மீன்பிடியாளர்களது வாழ்வாதாரம் உயர்த்தப்பட்டுள்ளது – டெனிஸ்வரன்

Posted by - July 30, 2016
மன்னார் கட்டுக்கரை நன்னீர் மீனவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கோடு வடக்கு மீன்பிடி அமைச்சால் அமைத்துக்கொடுக்கப்பட்ட நன்னீர் மீன் சந்தைக்கு திடீர்…

வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் துவிச்சக்கரவண்டிகள் அன்பளிப்பு

Posted by - July 30, 2016
எமது புலம்பெயர் உறவான பிரான்ஸைச் சேர்ந்த உதயகுமார் தர்சினி இன்றைய தினம் தனது தாயாரான அம்பலவாணர் சொர்ணமலர் அவர்களின் முதலாம்…

எல்லாளனின் சமாதி அனுராதபுரத்தில் உள்ளதா?

Posted by - July 30, 2016
இலங்கையின் தமிழ் அரசனான எல்லாளனின் சமாதியானது அனுராதபுர மாவட்டத்தில் காணப்படுவதாகக் கூறப்படும் தகவலில் உண்மையில்லை என வரலாற்று ஆய்வாளரும் பேராசிரியருமான…

பாகிஸ்தானில் செல்போனைவிட மலிவான விலையில் கிடைக்கும் துப்பாக்கிகள்

Posted by - July 30, 2016
பாகிஸ்தானில் தீவிரவாதம் தலைவிரித்தாடுகிறது. அது தீவிரவாதிகளின் சொர்க்க புரியாக திகழ்வதாக சர்வதேச நாடுகள் வர்ணிக்கின்றன. இங்கு தலிபான்கள், ஹக்கானி, அல்கொய்தா,…

ஈரானில் மனைவிகளுக்கு ஆதரவாக தலையை துணியால் மறைத்து ஆண்கள் நூதன போராட்டம்

Posted by - July 30, 2016
ஈரானில் மனைவிகளுக்கு ஆதரவாக கணவன்மார்கள் தலையை துணியால் மறைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தியா உடனான உறவை பாகிஸ்தான் முறித்து கொள்ள வேண்டும்

Posted by - July 30, 2016
இந்தியா உடனான உறவை பாகிஸ்தான் முறித்து கொள்ள வேண்டும் என்று ஐக்கிய ஜிகாத் கவுன்சில் அமைப்பின் தலைவர் சையத் சலாஹுதீன்…

அவதூறு வழக்கு: பிரேமலதாவுக்கு முன்ஜாமீன் நிபந்தனை தளர்த்தப்பட்டது

Posted by - July 30, 2016
அவதூறு வழக்கில் பிரேமலதாவுக்கு முன்ஜாமின் நிபந்தனைகளை தளர்த்தி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல்

Posted by - July 30, 2016
கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது.