சிங்கப்பூரில் அடுத்த பிரதமராக ஒரு ஈழத்தமிழர்!

Posted by - September 27, 2016
ஈழத்தினை பூர்வீகமாகக் கொண்ட ஈழத் தமிழர் ஒருவருக்கே சிங்கப்பூரின் அடுத்த பிரதமராகும் வாய்ப்பு அதிகமுள்ளதாக யாகூ நிறுவனத்தின் சிங்கப்பூர் கிளை…

வடக்கு முதலமைச்சரின் கோரிக்கைக்கிணங்க உண்ணாவிரதம் கைவிடப்பட்டுள்ளது!

Posted by - September 27, 2016
அனுராதபுரம் சிறைச்சாலையில் கடந்த 21ஆம் திகதியிலிருந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் வடக்கு…

ஜெனீவாவில் ஈழத் தமிழர்களின் மாபெரும் பேரணி!

Posted by - September 27, 2016
ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் கூட்டத் தொடர் சுவிற்சர்லாந்து தலைநகர் ஜெனீவாவில் நடைபெற்றுவரும் நிலையில், ஈழத் தமிழர்களுக்கு சிறீலங்கா அரசாங்கத்தினால்…

கடும் வறட்சி 35,000 குடும்பங்கள் பாதிப்பு

Posted by - September 27, 2016
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான வறட்சியினால் கிழக்கு, வட மேற்கு மற்றும் வட மத்திய மாகாணங்கள் உட்பட நாட்டின் பல பாகங்களிலும்…

யாழ்ப்பாணத்தில் நீர் சுத்திகரிப்புக் கருவியை மைத்திரி திறந்து வைக்கவுள்ளார்

Posted by - September 27, 2016
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டு வரும் பாரிய நீர் சுத்திகரிப்புக் கருவியை சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன திறந்துவைக்கவுள்ளார்.

ரணிலின் அனுமதியைக் கேட்டு தியாகி திலீபனுக்கு அஞ்சலி செலுத்திய மாவை

Posted by - September 27, 2016
தனது இனத்தின் விடுதலைக்காகவும், உரிமைக்காகவும் 12 நாட்கள் நீராகாரம் எதுவுமின்றி உண்ணாநோன்பிருந்து சாவைத்தழுவிக்கொண்ட தியாகி லெப்.கேணல் திலீபனுக்கு தமிழ்த் தேசியக்…

நீதிபதிகளின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்படுகிறது

Posted by - September 27, 2016
இலங்கையில் நீதிபதிகளின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்படுவதோடு, அவர்களின் இ-மெயில்களும் திருடப்படுவதாக சிரேஸ்ட சட்டத்தரணி ஹேமந்த வர்ணகுலசூரிய பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

அரசியல் கைதிகள் 21 பேரினதும் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்கின்றது.

Posted by - September 27, 2016
அனுராதபுரச் சிறைச்சாலையில் நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் 21 பேரினதும் உண்ணாவிரதப் போராட்டம் இன்று ஏழாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு…

கமால் குணரட்ணவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவேண்டும் – சரத்பொன்சேகா

Posted by - September 27, 2016
தனது உத்தரவை நடைமுறைப்படுத்தத் தவறியவரும், ஓய்வுபெற்ற இராணுவத் தளபதியுமான மேஜர் ஜெனரல் கமால் குணரட்ணவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவேண்டுமென…

சிறீலங்கா அதிபருக்கு வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் உத்தரவிடமுடியாது!

Posted by - September 27, 2016
சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உத்தரவிடுவதற்கு முனையக்கூடாது என பிரதி அமைச்சர் ரஞ்சன ராமநாயக்க தெரிவித்துள்ளார்.