தியாகச்சுடர் திலீபன் அவர்கள் நினைவாக யேர்மனியில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வுகள்-Berlin , Hannover , München ,Stuttgart

Posted by - September 29, 2016
செப்ரெம்பர் 15ம் திகதியை தமிழர்கள் அவ்வளவு இலகுவில் மறந்துவிட முடியாது. அகிம்சைத் தேச வல்லரசுக்கே காந்தியம் என்றால் என்னவென்று பாடம்…

நிஜமான போராளிகளின் இலக்கணம் – புகழேந்தி தங்கராஜ்

Posted by - September 29, 2016
கலைஞர் கருணாநிதிக்கு 1989 பிப்ரவரி 22ம் தேதி எழுதிய கடிதத்தை ‘எனது பெரு மதிப்பிற்கும் அன்பிற்கும் உரிய அண்ணா அவர்களுக்கு’…

யாழ்.இந்தியத் துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் ‘சர்வதேச அகிம்சா தினம்’ தேசியத்திற்கு எதிரான முயற்சி!

Posted by - September 29, 2016
யாழ்.இந்தியத் துணைத்தூதரகம் மற்றும் அகில இலங்கை காந்திசேவா சங்கம் இணைந்து ஏற்பாடு செய்து வரும் 02 ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை)…

பசில் ராஜபக்ஷவின் காட்டிக்கொடுப்பினால் பல அதிகாரிகளுக்கு ஆபத்து

Posted by - September 29, 2016
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு, அப்போதைய அரசாங்க அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முதல்வருக்கு எதிரான போராட்டம் ஆரம்பம்

Posted by - September 29, 2016
வடமாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரனிற்கு எதிராக பொதுபல சேனா அமைப்பு வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக ஆங்கில ஊடகம்…

நீர்வேலி இரட்டை கொலை குற்றவாளிக்கு இரண்டை மரணதண்டணை நீதிபதி இளஞ்செழியன் அதிரடி தீர்ப்பு

Posted by - September 29, 2016
நீர்வேலி இரட்டை படுகொலை வழக்கின் குற்றவாளிக்கு யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி இரண்டை மரணதண்டணை வழங்கி அதிரடித் தீர்ப்பளித்துள்ளார். சுவிஸ்லாந்து வாசியான…

தர்மன் சண்முகரத்தினம் பிரதமராவதற்கான வாய்ப்பை திட்டவட்டமாக மறுத்துள்ளார்

Posted by - September 29, 2016
சிங்கப்பூரின் அடுத்த பிரதமாக தகுதியானவன் நான் அல்ல எனத் தெரிவித்த துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்தினம், சிங்கப்பூரின் அடுத்த பிரதமராவதற்கான…

லசந்த படுகொலை விசாரணையை சிபிஜே வரவேற்கிறது

Posted by - September 29, 2016
இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் விசாரணை உரியமுறையில் இடம்பெற்று வருவதை வரவேற்பதாக சிபிஜே என்ற சர்வதேச ஊடகவியலாளர்…

தேர்தல் பார்வையாளர்கள் முழு ஒத்துழைப்புடன் பணியாற்ற வேண்டும்

Posted by - September 29, 2016
உள்ளாட்சி தேர்தல் நியாயமாகவும், அமைதியாகவும் நடைபெற தேர்தல் பார்வையாளர்கள் முழு ஒத்துழைப்புடன் பணியாற்ற வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையர்…

காவிரி நீர் பங்கீட்டு பிரச்சினை: தமிழக, கர்நாடக அரசுகளுடன் மத்திய அரசு இன்று ஆலோசனை

Posted by - September 29, 2016
காவிரி நீர் பங்கீட்டு பிரச்சினை குறித்து தமிழக, கர்நாடக மாநில அரசுகளுடன் மத்திய அரசு இன்று ஆலோசனை நடத்துகிறது. இதில்…