நாடு திரும்பும் இலங்கையர்களின் உதவி தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.

Posted by - September 29, 2016
அவுஸ்திரேலியாவில் அரசியல் அடைக்கலம் கோரியுள்ள இலங்கையர்கள் மீண்டும் நாடுதிரும்பும்போது வழங்கப்படும் நிதித்தொகை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய குடிவரவுத் துறை இதற்கான…

பம்பலபிட்டி வர்த்தகர் கொலை – சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - September 29, 2016
பம்பலபிட்டி வர்த்தகர் மொஹமட் சுலைமான் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த 9 சந்தேகநபர்களின் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.…

இலங்கையின் தொழிலாளர் உரிமையை பாதுகாக்க அமெரிக்கா நிதியுதவி

Posted by - September 29, 2016
இலங்கையின் தொழிலாளர் உரிமையை பாதுகாப்பதற்கான வேலைத்திட்டத்துக்கு அமெரிக்கா நிதி வழங்கவுள்ளது. அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் ஜனநயாகம், மனித உரிமைகள் மற்றும்…

ஒபாமாவின் வீட்டோ அதிகாரம் தோல்வியில்

Posted by - September 29, 2016
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் வீட்டோ அதிகாரத்தை முதன்முறையாக காங்கிரஸ் தோல்வி அடைய செய்துள்ளது. பெண்டகன் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள்,…

புலிகள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்திடம் ஆதாரங்கள்

Posted by - September 29, 2016
விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் தொடர்பான ஆதாரங்களை ஐரோப்பிய ஒன்றியத்திடம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சர் மங்கள…

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த நன்னீர் ஆமைகள் மீட்பு

Posted by - September 29, 2016
தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த பெருமளவான அரியவகை நன்னீர் ஆமைகள் மீட்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி – கீழவைப்பாறு பகுதியில் இருந்து படகு…

லசந்தவின் கொலை வழக்கு விசாரணைக்கு வரவேற்பு

Posted by - September 29, 2016
முன்னாள் ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை வழக்கு துரிதமாக விசாரணை செய்யப்படுகின்றமை குறித்து ஊடகவியலாளர் காப்பு குழுமம் வரவேற்பு தெரிவித்துள்ளது.…

வடக்கு கிழக்கில் பால்நிலை சமத்துவம் வேண்டும்

Posted by - September 29, 2016
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பால்நிலை சமத்துவம் குறித்து மிகுந்த அக்கறை செலுத்த வேண்டிய கட்டாயம் இருப்பதாக, சர்வதேச ஊடகம்…

இலங்கையில் வரட்சி

Posted by - September 29, 2016
நாட்டில் ஏற்பட்டுள்ள வரட்சி காரணமாக 5 மாவட்டங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 53 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி, திருகோணமலை,…

மீண்டும் நாம், கடந்த இருண்ட காலத்துக்குள் செல்ல முடியாது!- மனோ கணேசன்

Posted by - September 29, 2016
தமிழர்களை இந்தியாவுக்கு விரட்டி அடிக்க வேண்டி வரும் என பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் கூறியுள்ளார். இந்தியாவுக்கு அனுப்புவதானால்,…