இலங்கையின் தொழிலாளர் உரிமையை பாதுகாக்க அமெரிக்கா நிதியுதவி

300 0

img_2810-541x406இலங்கையின் தொழிலாளர் உரிமையை பாதுகாப்பதற்கான வேலைத்திட்டத்துக்கு அமெரிக்கா நிதி வழங்கவுள்ளது.

அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் ஜனநயாகம், மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் பிரிவினால் இந்த நிதியளிப்பு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கனை வேலைத்திட்டங்களுக்கான பிரேரணைகளை ராஜாங்க திணைக்களம் கோரியுள்ளது.

இந்த வேலைத்திட்ட பிரேரணைகள், இடம்பெயர்ந்து தொழில்புரிகின்றவர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கான பரிந்துரைகள் முன்வைக்கப்பட வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.