எழுக தமிழ்’ எங்கிருந்து ஆரம்பித்தது? எதனைப் பிரதிபலித்தது! Posted by தென்னவள் - September 30, 2016 யாழ்ப்பாணத்தில் கடந்த சனிக்கிழமை (செப்டம்பர் 24, 2016) நடைபெற்ற ‘எழுக தமிழ்’ பேரணி குறிப்பிட்டளவான மக்களின் பங்களிப்போடு முதல் வெற்றியைப்…
வட மாகாண முதலமைச்சருக்கெதிராக இன்று வவுனியாவில் போராட்டம்! Posted by தென்னவள் - September 30, 2016 வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக இன்று (வெள்ளிக்கிழமை) வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தப்போவதாக பொதுபல சேனா அறிவித்துள்ளது.
மலையகத்தில்; தொடரும் ஆர்ப்பாட்டங்கள் (காணொளி) Posted by கவிரதன் - September 29, 2016 பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைக்கு விரைவில் தீர்வை பெற்றுத்தர வலியுறுத்தி, மலையகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்றும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. பத்தனை…
தேசிய விளையாட்டு விழா யாழில் ஆரம்பம்(காணொளி) Posted by கவிரதன் - September 29, 2016 தேசிய விளையாட்டு விழா இன்று யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் ஆரம்பமானது. இன்றைய விளையாட்டு நிகழ்வை சபாநாயகர் கருஜயசூர்யா ஆரம்பித்து வைத்தார்.…
தமிழ் மக்களை ஏமாற்ற முடியாது-மனோ கணேசன்(காணொளி) Posted by கவிரதன் - September 29, 2016 தேசிய விளையாட்டு விழாவை யாழ்ப்பாணத்தில் நடாத்தி விட்டு தமிழ் மக்களை ஏமாற்ற முடியாது என சகவாழ்வு, தேசிய ஒருமைப்பாடு மற்றும்…
ராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் தொடர்பான ஆட்கொணர்வு மனு மீதான வழக்கு விசாரிக்கப்பட்டது Posted by கவிரதன் - September 29, 2016 இறுதி யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் தொடர்பான ஆட்கொணர்வு மனு மீதான வழக்கு விசாரணை முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் இன்று…
யாழில் கோலகலமாக ஆரம்பமாகியது 42 ஆவது தேசிய விளையாட்டு விழா (படங்கள் இணைப்பு) Posted by கவிரதன் - September 29, 2016 42 ஆவது தேசிய விளையாட்டு விழா இன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் முதற்தடவையாக கோலாகலமாக ஆரம்பமாகியது. இன்றைய தினம்…
புகைபொருட்களின் வரி அதிகரிப்பு Posted by கவிரதன் - September 29, 2016 புகைப்பொருட்களுக்கான வரி அதிகரிப்பிற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. புகைப்பொருட்களுக்கான வரியை 15 சத வீதமாக அதிகரிப்பதற்கும் அதன் உற்பத்தி வரியை…
பந்துல பாடம் கற்றுதர தேவையில்லை – ரவி Posted by கவிரதன் - September 29, 2016 வரவு செலவு திட்டம் தொடர்பில் பந்துல குணவர்தன, தமக்கு பாடம் சொல்லித்தர தேவையில்லை என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க…
மனைவி கொலை – கணவனுக்கு மரண தண்டனை Posted by கவிரதன் - September 29, 2016 மனைவியை கொலை செய்த குற்றத்திற்காக ஒருவருக்கு நுவரெலியா மேல் நீதிமன்றம் இன்று மரண தண்டனை வழங்கி தீர்பளித்துள்ளது. கம்பஹா மினுவங்கொடை…