எழுக தமிழ்’ எங்கிருந்து ஆரம்பித்தது? எதனைப் பிரதிபலித்தது!

Posted by - September 30, 2016
யாழ்ப்பாணத்தில் கடந்த சனிக்கிழமை (செப்டம்பர் 24, 2016) நடைபெற்ற ‘எழுக தமிழ்’ பேரணி குறிப்பிட்டளவான மக்களின் பங்களிப்போடு முதல் வெற்றியைப்…

வட மாகாண முதலமைச்சருக்கெதிராக இன்று வவுனியாவில் போராட்டம்!

Posted by - September 30, 2016
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக இன்று (வெள்ளிக்கிழமை) வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தப்போவதாக பொதுபல சேனா அறிவித்துள்ளது.

மலையகத்தில்; தொடரும் ஆர்ப்பாட்டங்கள் (காணொளி)

Posted by - September 29, 2016
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைக்கு விரைவில் தீர்வை பெற்றுத்தர வலியுறுத்தி, மலையகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்றும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. பத்தனை…

தேசிய விளையாட்டு விழா யாழில் ஆரம்பம்(காணொளி)

Posted by - September 29, 2016
தேசிய விளையாட்டு விழா இன்று யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் ஆரம்பமானது. இன்றைய விளையாட்டு நிகழ்வை சபாநாயகர் கருஜயசூர்யா ஆரம்பித்து வைத்தார்.…

தமிழ் மக்களை ஏமாற்ற முடியாது-மனோ கணேசன்(காணொளி)

Posted by - September 29, 2016
தேசிய விளையாட்டு விழாவை யாழ்ப்பாணத்தில் நடாத்தி விட்டு தமிழ் மக்களை ஏமாற்ற முடியாது என சகவாழ்வு, தேசிய ஒருமைப்பாடு மற்றும்…

ராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் தொடர்பான ஆட்கொணர்வு மனு மீதான வழக்கு விசாரிக்கப்பட்டது

Posted by - September 29, 2016
இறுதி யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் தொடர்பான ஆட்கொணர்வு மனு மீதான வழக்கு விசாரணை முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் இன்று…

யாழில் கோலகலமாக ஆரம்பமாகியது 42 ஆவது தேசிய விளையாட்டு விழா (படங்கள் இணைப்பு)

Posted by - September 29, 2016
42 ஆவது தேசிய விளையாட்டு விழா இன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் முதற்­த­ட­வை­யாக கோலா­க­ல­மாக ஆரம்பமாகியது. இன்றைய தினம்…

புகைபொருட்களின் வரி அதிகரிப்பு

Posted by - September 29, 2016
புகைப்பொருட்களுக்கான வரி அதிகரிப்பிற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. புகைப்பொருட்களுக்கான வரியை 15 சத வீதமாக அதிகரிப்பதற்கும் அதன் உற்பத்தி வரியை…

மனைவி கொலை – கணவனுக்கு மரண தண்டனை

Posted by - September 29, 2016
மனைவியை கொலை செய்த குற்றத்திற்காக ஒருவருக்கு நுவரெலியா மேல் நீதிமன்றம் இன்று மரண தண்டனை வழங்கி தீர்பளித்துள்ளது. கம்பஹா மினுவங்கொடை…