ரஷ்யா – அமெரிக்கா மீண்டும் பேச்சுவார்த்தை

Posted by - October 13, 2016
சிரியாவில் அமைதியை ஏற்படுத்துவது தொடர்பில் ரஷ்யாவும் அமெரிக்காவும் மீண்டும் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளன. இந்த மாத இறுதியில் இந்த பேச்சுவார்த்தை நடைபெறும்…

மஹிந்த தரப்பு இனவாதம் பேசுகிறது – துமிந்த குற்றச்சாட்டு

Posted by - October 13, 2016
மஹிந்த ஆதரவு அணிஇனவாதம் மற்றும் வைராக்கியத்தை தூண்டும் வகையிலேயே ரத்தினபுரியில் கூட்டத்தை நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின்…

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த போதைப் பொருட்கள் மீட்பு

Posted by - October 13, 2016
இலங்கைக்கு கடத்தப்படவிருந்த ஒருதொகை கஞ்சா போதைப் பொருட்கள் தமிழ் நாட்டின் மண்டபம் கடற்கரையில் மீட்கப்பட்டுள்ளன. சிற்றூர்ந்து ஒன்றில் கடத்தப்பட்டு, படகு…

களவாடல் குற்றச்சாட்டு – இரண்டு பெண்கள் விடுவிப்பு

Posted by - October 13, 2016
ஐக்கிய அரபு ராச்சியத்தில் களவாடல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்த இரண்டு இலங்கைப் பணிப்பெண்கள் குற்றமற்றவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அபுதாபியில் அரச குடும்பம்…

புலிகளுக்கு எதிரான சதி – புகழேந்தி தங்கராஜ்

Posted by - October 13, 2016
பத்து நாட்களுக்கு முன் விக்னேஸ்வரன் தெரிவித்த குற்றச்சாட்டு தான் பற்றியெரிகிறது இன்றுவரை. தன்னைக் கொலை செய்யத் திட்டமிடுகிறார்கள் – என்பதுடன்…

வர்த்தகர் சுலைமான் கொலை வழக்கு தொடர்பில் இன்று விசாரணை

Posted by - October 13, 2016
பம்பலப்பிட்டி வர்த்தகர் மொஹமட் சுலைமான் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கு இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்…

இலங்கையின் மிகப்பெரும் இஸ்லாமிய அறிஞர் மறைவு

Posted by - October 13, 2016
இலங்கையின் மிகப் பெரும் இஸ்லாமிய அறிஞர்களில் ஒருவரான ஷெய்குல் பலாஹ் அப்துல்லாஹ் ஆலிம் நேற்று முன்தினம் (11)  காலமானார்.

புகையிரதங்களின் பெட்டிகளை அதிகரிப்பதன் பயணங்களை இலகுவாக்க ஆலோசனை

Posted by - October 13, 2016
புகையிரதங்களின் பெட்டிகளை அதிகரிப்பதன் மூலம் பயணிகள் போக்குவரத்து தொடர்பான நெருக்கடிகளைத் தணிக்க ஆலோசிக்கப்பட்டுள்ளது.

2ஆம் லெப் மாலதியை நினைவுகூரவே சுவரொட்டியை ஒட்டினேன்

Posted by - October 13, 2016
யாழ்ப்பாண மாவட்டம் மருதனார் மடப்பகுதியில் அமைந்துள்ள பேருந்து தரிப்பிடத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனிதும், தமிழீழ தேசியப்பறவை, தேசிய மரம்,…