ஜப்பானை தாக்கிய நிலநடுக்கத்தால் பலர் காயம்

Posted by - October 21, 2016
ஜப்பான் நாட்டை இன்று தாக்கிய 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் பலர் காயமடைந்ததாகவும், மின்சேவை பாதிப்பால் புல்லட் ரெயில்கள் ரத்து…

மைத்திரி விரைவில் யாழ்ப்பாணத்துக்குப் பயணம்!

Posted by - October 21, 2016
வலி.வடக்கில் விடுவிப்பதற்கு இனங்காணப்பட்ட 750 ஏக்கர் காணிகளும் இம்மாத இறுதிக்குள் உரிமையாளர்களிடம் கையளிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

சிறீலங்காவில் பௌத்த மதத்தை அழிக்கும் முயற்சியில் அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ,ஏ!

Posted by - October 21, 2016
சிறீலங்காவில் தேரவாத பௌத்த மதத்தையும் அதன் வணக்கஸ்தலங்களையும் அழிக்கும் முயச்சியில் அமெரிக்காவின் உளவுத் துறையான சிஐஏ ஈடுபட்டுள்ளதாக மல்வத்துப்பீட துணை…

வடக்கு மாகாணத்தில் படையினர் குறைக்கப்பட்டு, அரசாங்கம் நல்லிணக்க முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும்

Posted by - October 21, 2016
வடக்கு மாகாணத்தில் படையினர் குறைக்கப்பட்டு, அரசாங்கம் நல்லிணக்க முயற்சிகளை மேற்கொள்ளவேண்டுமென ஐநாவின் சிறுபான்மையினருக்கான சிறப்பு அறிக்கையாளர் றிட்டா ஐசக் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் ஆண்களை விட பெண்களின் ஆயுட்காலம் 6.6 ஆண்டுகளால் அதிகம்!

Posted by - October 21, 2016
இலங்கையில் ஆண்களை விட பெண்களின் ஆயுட்காலம் 6.6ஆண்டுகளாக அதிகரித்துள்ளதாக இலங்கை புள்ளவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தாயகம் திரும்ப விரும்பிய 2500 அகதிகளையும் சிறீலங்கா விரும்பினால் அழைத்துச் செல்லலாம்!

Posted by - October 21, 2016
சிறீலங்கா அரசாங்கம் விரும்பினால் இந்தியாவிலிருந்து தாயகம் திரும்ப விருப்பம் தெரிவித்த 2500 அகதிகளையும் தமது நாட்டுக்கு அழைத்துச் செல்லலாம், இதனால்…

இந்தியப் படையினரால் படுகொலை செய்யப்பட்ட யாழ்.வைத்தியசாலை ஊழியர்களின் 29ம் ஆண்டு நினைவு நாள்

Posted by - October 21, 2016
அமைதிப்படை என்னும் பெயரோடு தமிழர் தாயகத்திற்கு வந்த இந்திய இராணுவம் நடாத்திய கோரத்தாண்டவத்தவங்கள் ஏராளம். அதில் குறிப்பிடத்தக்கதொன்று, யாழ் போதனா…

ஐ.எஸ்ஸுக்கு எதிராக ஈராக் படை மொசூலில் வேகமாக முன்னேற்றம்

Posted by - October 21, 2016
ஐ.எஸ் என்று தம்மை அழைத்துக் கொள்ளும் குழுவிடம் இருந்து ஈராக்கின் மொசூல் நகரை கைப்பற்றும் இராணுவ நடவடிக்கை திட்டமிட்டதை விடவும்…

கிளர்ச்சியாளர் நிராகரித்த அலெப்போ மனிதாபிமான யுத்த நிறுத்தம் அமுல்

Posted by - October 21, 2016
சிரியாவின் அலெப்போ நகரில் இருந்து பொதுமக்கள் மற்றும் போராளிகள் வெளியேறுவதற்கு வழிவிடும் வகையில் ‘மனிதாபிமாக யுத்த நிறுத்தம்’ ஒன்று அமுலுக்கு…

அனுராதபுரத்தில் தாக்குதலுக்குள்ளான ஆலயம் – சிவசேனாக் குழு பார்வையிட்டது

Posted by - October 21, 2016
புதிதாக உருவாக்கம் பெற்றுள்ள சிவசேனாக் குழு, தாக்குதலுக்குள்ளான அனுராதபுரம் பழைய நகரத்தில் உள்ள முத்துமாரி அம்மன் ஆலயத்தை பார்வையிட்டது. சுவாமி…