பாடசாலைகள் மீண்டும் ஆரம்பமாகும் திகதி அறிவிப்பு

Posted by - December 9, 2025
நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக மூடப்பட்ட மேல், வடக்கு, கிழக்கு, சப்ரகமுவ, வடமத்திய, மற்றும் தென் ஆகிய மாகாணங்களில் உள்ள…

பண்டாரநாயக்க அறக்கட்டளை மூலம் ரூ. 250 மில்லியன் நன்கொடை

Posted by - December 9, 2025
திடீர் அனர்த்த நிலைமையின் பின்னர் நாட்டை வழமை நிலைக்குக் கொண்டு வருவதற்கு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த தேசிய மன்றம் அரசாங்கத்திற்கு 250…

“ஊடகவியலாளர்களுக்கு சலுகை வேண்டும்”

Posted by - December 9, 2025
கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அரசாங்கம் நிவாரணங்கள், உதவிகள் மற்றும் சலுகை அடிப்படையான…

அம்பிட்டிய தேரரை இதுவரை கைது செய்யாதது ஏன்? நீதவான் கேள்வி

Posted by - December 9, 2025
தமிழ் மக்களை வெட்டிக் கொல்ல வேண்டும் என கூறிய அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக…

விவசாயத்துறை பாதிப்பு தொடர்பாக கலந்துரையாடல்

Posted by - December 9, 2025
மட்டக்களப்பு மாவட்டத்தில் டித்வா புயல் மற்றும் வெள்ளத்தினால் விவசாயத்துறையில் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர்…

கடலட்டை பண்ணையாளர்களுக்கு பெரும் அழிவு

Posted by - December 9, 2025
டித்வா புயல் மற்றும் வெள்ள அனர்த்தம் காரணமாக கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இரணைதீவு கடலட்டை பண்ணையாளர்கள் முழுமையாக…

பேரிடர் மரணம்: பதிவதற்கு புதியச் சட்டம்

Posted by - December 9, 2025
நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் இறந்த அல்லது காணாமல் போனவர்களின் இறப்புகளைப் பதிவு செய்வதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பதிவாளர்…

பேரிடருக்கு மத்தியில் மனிதாபிமானம்

Posted by - December 9, 2025
டிட்வா புயலினால் ஏற்பட்ட மண் சரிவு  அனர்த்தத்தில் பெரும் சேதத்திற்குள்ளான  மாத்தளை மாவட்ட கம்மடுவ பிரதேசத்தில் பலியானவர்களைத் தவிர எஞ்சிய…

வீட்டு பிரச்சனையை தீர்க்க யோசனை சொன்னார் ஜீவன்

Posted by - December 9, 2025
“மலையக மக்களுக்கு காணி உரிமையை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்தால், வீட்டுப் பிரச்சினையை தீர்ப்பதற்கு உரிய வழிமுறை பிறக்கும் என…

கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு

Posted by - December 9, 2025
கடந்த சில நாட்களாக மீண்டும் பெய்து வரும் மழையால், மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஒரு வான் கதவு திறக்கப்பட்டுள்ளது. நீர்த்தேக்கத்தின்…