10 நக​ரங்களுக்கு வானிலை முன்னறிவித்தல்

Posted by - December 10, 2025
வளிமண்டளவியல் திணைக்களம் புதன்கிழமை (10) மாலை 4 மணிக்கு, 10 நகரங்களுக்கு வானிலை முன்னறிவித்தலை விடுத்துள்ளது. அந்த 10 நகரங்களிலும்…

தாயகம் நோக்கிய இடர்கால உதவித்திட்டம்-யேர்மனி- சிறி சித்திவிநாயகர் கோவில் ஸ்ருட்காட்.

Posted by - December 9, 2025
இயற்கை பேரிடரினால் பாதிக்கப்பட்ட எம் உறவுகளிற்கு இன்று 09/12/2025 திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பிரதேச சபைக்குட்பட்ட ஆலங்கேணி,சின்னத்தோட்டம்,ஈச்சந்தீவு,பாரதிபுரம் ஆகிய கிராமங்களைச்…

இளநீர் வெட்டும் கத்தியால் குத்தி, இளைஞன் கொலை

Posted by - December 9, 2025
இளநீர் வெட்டும் கத்தியால் இளைஞர் ஒருவரின் மார்பிலும் வயிற்றிலும் 5 முறை குத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் கணினி பொறியாளர்…

வாகன ஆவணங்களுக்காக நடமாடும் சேவை

Posted by - December 9, 2025
பேரிடர்களால் சேதமடைந்த அல்லது காணாமற்போன வாகன ஆவணங்களை மீட்டெடுப்பது குறித்து பொதுமக்களுக்குத் தெரிவிக்கும் நடமாடும் சேவை 15 ஆம் திகதி…

பாகிஸ்தான் முழுமையாக இலங்கையுடன் நிற்கிறது

Posted by - December 9, 2025
பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப், தனது அரசாங்கத்தின் கடல்சார் விவகார அமைச்சர் முகமது ஜுனைத் அன்வரை இரண்டு நாள் பயணமாக…

இந்தியாவிலிருந்து மற்றுமொரு விமானம் வந்திறங்கியது

Posted by - December 9, 2025
இந்தியாவில் இருந்து பேரிடர் நிவாரண உதவிகளை ஏற்றிக்கொண்டு மற்றொரு விமானம், செவ்வாய்க்கிழமை (09)  அன்று மதியம் கட்டுநாயக்க விமான நிலையத்தை…

மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவால் விடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை

Posted by - December 9, 2025
பறங்கி ஆறு, பாலி ஆறு வெள்ளம் தொடர்பான முன்னெச்சரிக்கை ஒன்றை மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு சற்றுமுன் விடுத்துள்ளது.

​வெள்ள நிவாரணப் பணிகளில் அரசியல் தலையீடு இல்லை!அருண் ஹேமச்சந்திரா

Posted by - December 9, 2025
பாதிக்கப்பட்ட மக்களை அடையாளம் காண்பதில் அரசியல் தலையீடு ஏதும் இருக்காது என உறுதியாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக வெளி விவகார மற்றும் வெளிநாட்டு வேலை…