இராஜதந்திர மோதல் ; ஜப்பானிய கடல் உணவு இறக்குமதியை தடை செய்யும் சீனா

Posted by - November 19, 2025
இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர மோதல் தீவிரமடைந்து வருவதால், ஜப்பானிய கடல் உணவுகளின் அனைத்து இறக்குமதியையும் சீனா மீண்டும் தடை…

லெபனானில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் – 13 பேர் பலி ; பலர் காயம்!

Posted by - November 19, 2025
லெபனானின் தெற்குப் பகுதியில் உள்ள பாலஸ்தீன அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் விமானப்படை வான்வழித் தாக்குதல் நடத்தியதில் 13 பேர்…

தேரர் போன்று காவி உடை அணிந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த சந்தேக நபர் கைது!

Posted by - November 19, 2025
தேரர் போன்று காவி உடை அணிந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் பண்டாரவளை பொலிஸாரால் இன்று…

மூலிகை தாவரங்கள் பற்றாக்குறை ; ஆயுர்வேத மருந்து உற்பத்தி பாதிப்பு

Posted by - November 19, 2025
உள்ளூர் ஆயுர்வேத மருந்து உற்பத்திக்குத் தேவையான அத்தியாவசிய மருத்துவ தாவரங்களின் கடும் பற்றாக்குறையினால் ஆயுர்வேத மருந்துக் கூட்டுத்தாபனம் பெரும் உற்பத்தி…

அமெரிக்க மரைன் படைப் பிரிவின் 250ஆவது ஆண்டு விழா அமெரிக்கத் தூதரகத்தில் கொண்டாட்டம்

Posted by - November 19, 2025
காலத்தால் அழியாத விழுமியங்களான கெளரவம், துணிச்சல் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றிற்கான மரைன் படைப் பிரிவின் அசைக்கமுடியாத உறுதிப்பாட்டின் 250 வருட…

மீன்பிடித் துறைமுக நவீனமயப்படுத்தலுக்காக ஜைக்காவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

Posted by - November 19, 2025
வாழைச்சேனை, திருகோணமலை மற்றும் மயிலிட்டி மீன்பிடித் துறைமுகங்களில் நவீன கடல்சார் வானொலி தொடர்பு மற்றும் அவசரகால பதிலளிப்பு அலகுகள் நிறுவுவதற்கான…

சர்வதேச நீரிழிவு தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பில் பேரணியும் விழிப்புணர்வு நிகழ்வும்

Posted by - November 19, 2025
சர்வதேச நீரிழிவு தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பில் பேரணியும் விழிப்புணர்வு நிகழ்வும் இன்று (19) நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார…

ஞானசார தேரரின் இனத்துவேஷ செயற்பாடுகளுக்கு அரசாங்கம் இடமளிக்கக்கூடாது – சாணக்கியன்

Posted by - November 19, 2025
எமது தமிழர் தாயகத்தினை ஒரு போதும் விட்டுக்கொடுக்க முடியாது எனவும் பூர்வீகமாக தமிழர்கள் வாழ்ந்து வரும் இடத்தில் அடாவடித் தனங்களில்…

சபாநாயகர் அலுவலகத்துக்குள் பாம்பு

Posted by - November 19, 2025
சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவின் அலுவலகத்திற்குள் செவ்வாய்க்கிழமை (18) காலை பாம்பு ஒன்று காணப்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.