இன்ஸ்டாகிராமில் 30 லட்சம் பேர் பின் தொடரும் போப் பிரான்சிஸ்

Posted by - August 9, 2016
போப் பிரான்சிஸை இன்ஸ்டாகிராமில் 30 லட்சம் பேர் பின் தொடர்கிறார்கள் என்று வாடிகன் ரேடியோ தகவல் தெரிவித்துள்ளது.போப் பிரான்சிஸ் கடந்த…

குவெட்டா குண்டு வெடிப்புக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் பான்-கி-மூன் கண்டனம்

Posted by - August 9, 2016
பாகிஸ்தானில் நடைபெற்ற குவெட்டா மருத்துவமனை குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் பான்-கி-மூன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

எத்தியோப்பியாவில் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Posted by - August 9, 2016
கிழக்கு ஆப்பிரிக்காவின் எத்தியோப்பியா நாட்டில் அரசுக்கு எதிராக நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டத்தில் பாதுகாப்பு படையினரால் 100 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக…

குவெட்டா மனிதகுண்டு தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் பொறுப்பேற்பு

Posted by - August 9, 2016
பாகிஸ்தானில் வன்முறைத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ள பலூசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவில் பார் அசோசியேஷன் தலைவர் பிலால் அன்வர் காசி என்பவரை…

ஒரு நாளைக்கு 100 கி.மீ. ஓடும் சோலார் ஆட்டோ

Posted by - August 9, 2016
திண்டுக்கல் அருகே உள்ள காந்திகிராம பல்கலைக் கழகத்தில் கிராம எரிசக்தி மையம் செயல்படுகிறது. இதில் புதுப்பிக்கதக்க வல்ல எரிசக்தி துறையில்…

மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும்

Posted by - August 9, 2016
டெல்லி மேல்-சபையில் மனநல மசோதா 2013 பற்றிய விவாதத்தில் கலந்து கொண்டு தி.மு.க. மகளிரணிச் செயலாளரும், மாநிலங்களவைக் குழு தலைவருமான…

அருணாச்சலப்பிரதேசம் மாநில முன்னாள் முதல் மந்திரி தூக்கிட்டு தற்கொலை

Posted by - August 9, 2016
அருணாச்சலப்பிரதேசம் மாநில முன்னாள் முதல் மந்திரி கலிக்கோ புல் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.  அருணாச்சலப்பிரதேசத்தின் தற்போதைய முதல் மந்திரியான நபாம்…

கூகுள் நிறுவன பெண் அதிகாரி எரித்து கொலை

Posted by - August 9, 2016
கூகுள் நிறுவனத்தின் நிதித்துறை மேலாளராக பணியாற்றிவந்த இளம்பெண் அமெரிக்காவின் காட்டுப்பகுதியில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு, எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை…

தமிழகத்தில் தங்கியுள்ள 75 இலங்கை அகதிகள் இன்று தாயகம் திரும்புகிறார்கள்

Posted by - August 9, 2016
இலங்கையில் நடந்த உள்நாட்டுப்போர் காரணமாக அங்கு வசிக்கும் ஏராளமான தமிழர்கள் தமிழகத்துக்கு தப்பி வந்து தஞ்சம் புகுந்தனர். அவர்கள் தமிழகத்தின்…

3275 துப்புரவு பணியாளர் இடங்களுக்கு பட்டதாரிகள் உள்பட 5 லட்சம் பேர் விண்ணப்பம்

Posted by - August 9, 2016
உத்தர பிரதேசம் மாநிலம் கான்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 3275 துப்புரவு பணியாளர் இடங்கள் காலியாக உள்ளன.இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள்…