கார் குண்டு வெடிப்பில் ஒருவர் பலி – பலர் காயம்

Posted by - August 24, 2016
தாய்லாந்து நாட்டில் உள்ள ஒரு ஓட்டல் வாசலில் நிகழ்ந்த சக்திவாய்ந்த கார் குண்டு தாக்குதலில் ஒருவர் பலியானதாகவும், பலர் படுகாயமடைந்ததாகவும்…

இத்தாலியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது

Posted by - August 24, 2016
இத்தாலி நாட்டில் இன்று காலை 6.2 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது.இத்தாலி நாட்டில் இன்று காலை 6.2 ரிக்டர்…

தாவூத் இப்ராகிம் எங்கள் நாட்டில் இல்லவே இல்லை- பாகிஸ்தான்

Posted by - August 24, 2016
தாவூத் இப்ராகிம் ஒரு போதும் பாகிஸ்தானில் வசிக்கவில்லை என்றும் இப்போதும் அவன் இங்கு இல்லை என்று பாகிஸ்தான் மீண்டும் மறுப்பு…

எய்ட்ஸ் மாப்பிள்ளை – திருமணம் தடுத்து நிறுத்தம்

Posted by - August 24, 2016
செங்கம் அருகே டிஜிட்டல் பேனரால் சிக்கிய எய்ட்ஸ் மாப்பிள்ளையின் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது. மணப்பெண் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உறவினரை…

சேலம் ரெயிலில் ரூ.6 கோடி பணம் கொள்ளை வழக்கு

Posted by - August 24, 2016
சேலம் ரெயிலில் ரூ.6 கோடி பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் ரெயில்வே மேலாளர் உள்பட 34 பேரிடம் விசாரணையை தொடங்கி உள்ளனர்.சேலம்…

மேட்டூர் அணையின் நீர் மட்டம் ஒரே வாரத்தில் 5 அடி உயர்வு

Posted by - August 24, 2016
மேட்டூர் அணையின் நீர் மட்டம் 68 அடியாக அதிகரித்துள்ளது. ஒரே வாரத்தில் அணையின் நீர் மட்டம் 5 அடி உயர்ந்துள்ளதால்…

கவர்னரை வழி மறித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்

Posted by - August 24, 2016
புதுச்சேரி சட்டசபையை 20 நாட்களுக்கு நடத்த வேண்டும் என்று கவர்னர் கிரண்பேடியிடம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

கடத்தப்பட்ட வர்த்தகர் தொடர்பில் தகவலளித்தால் 5 மில்லியன்

Posted by - August 24, 2016
பம்பலப்பிட்டியில் நேற்று முன்தினம் கடத்தப்பட்ட வர்த்தகர் மொஹமட் சாகீப் சுலைமான் தொடர்பில் தகவல் வழங்குவோருக்கு 5 மில்லியன் வழங்குவதாக அவரது…

அமெரிக்க வைத்திய குழுவை வடக்கிற்கு அனுப்புவது விதிமுறைகளை மீறும் செயல்

Posted by - August 24, 2016
புனர்வாழ்வுப் பெற்ற முன்னாள் விடுதலைப்புலி போராளிகளுக்கு விஷஊசி போடப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் பரிசோதனை செய்ய அமெரிக்க வைத்திய குழுவை வடக்கிற்கு…