நல்லிணக்கம் என்ற வார்த்தை தவறாக பயன்படுத்தப்படுகிறது : மகிந்த

Posted by - December 14, 2016
நல்லிணக்கம் என்ற வார்த்தை தற்போது பாரதூரமான வகையில் தவறாக பயன்படுத்தப்பட்டு வருவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.

தாஜூதீன் கொலை – சந்தேக நபர்களின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு

Posted by - December 14, 2016
வசீம் தாஜூதீன் கொலை தொடர்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதி காவற்துறைமா அதிபர அனுர சேனாநாயக்க மற்றும் நாரஹேன்பிட்டி…

நாடுகடந்து சென்று ஆதரவை திரட்டும் ராஜபக்ஸர்கள்!

Posted by - December 14, 2016
வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு தாய் நாடு பற்றி கூடுதல் கரிசனை காணப்படுவதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

இனவாதிகளை பாதுகாப்பதற்கு தென்னிலங்கை ஊடகங்கள் முயற்சி – சீ.வி.கே.சிவஞானம்

Posted by - December 14, 2016
வட மாகாண சபையின் தீர்மானங்கள் மற்றும் கருத்துக்களை திரிபுபடுத்தி வெளியிடுவதன் ஊடாக சுமணரத்ன தேரர் போன்ற இனவாதிகளை பாதுகாப்பதற்கு தென்னிலங்கை…

மரணமான முன்னாள் போராளியின் இறுதி நிகழ்வு

Posted by - December 14, 2016
சுகவீனம் காரணமாக மரணமடைந்த முல்லைத்தீவு வற்றாப்பளையை சேர்ந்த இராசதுரை திக்சனின் இறுதி நிகழ்வு இன்று மாலை இடம்பெற்றது. திக்கனின் இல்லத்தில்…

இலங்கைக்கு அமெரிக்கா நிதி வழங்கல்

Posted by - December 14, 2016
இலங்கையில் மறுசீரமைப்பு மற்றும் நிலைமாறு நீதிவழங்கல் வேலைத்திட்டத்துக்கான நிதி வழங்கல்களை அமெரிக்கா மேற்கொள்ளவுள்ளது. அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் ஜனநாயகம், மனித…

சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட நால்வரின் விளக்கமறில் தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளது. (காணொளி)

Posted by - December 14, 2016
மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கம் படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சரும் தமிழ்…

செம்மணி சுடலையில் 30 லட்சம் ரூபா பெறுமதியான கஞ்சா மறைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸாரால் கைப்பற்றபட்டது  (காணொளி)

Posted by - December 14, 2016
யாழ்ப்பாணம் செம்மணி சுடலையில் 30 லட்சம் ரூபா பெறுமதியான கஞ்சா மறைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத்…