தென்கொரியாவின் வெளிவிவகார அமைச்சர் இலங்கை விஜயம்

Posted by - March 14, 2017
தென்கொரியாவின் வெளிவிவகார அமைச்சர் யுன் பயுங் செ இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று இலங்கை வரும் அவர்…

எதிர்ப்பு பேரணியில் பங்குகொண்ட 4 பேர் கைது!

Posted by - March 14, 2017
மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் கொழும்பில் நடத்தப்பட்ட எதிர்ப்பு பேரணியில் பங்குகொண்ட…

மனைவியை தாக்க வந்த நபர், பிரதேசவாசிகளின் தாக்குதலுக்கு உள்ளாகி பலி!

Posted by - March 14, 2017
தனது மனைவியை தாக்குவதற்காக கூரிய ஆயுதம் மற்றும் அமில போத்தலையும் கொண்டு வந்த நபர், பிரதேசவாசிகளின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார்.…

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் கவனஈர்ப்பு போராட்டம் இன்று 23 ஆவது நாளாகவும் (காணொளி)

Posted by - March 14, 2017
கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் மேற்கொள்ளப்படும் போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கடந்த 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட காணாமல்…

ஐ.எஸ் தீவிரவாதிகளின் பிடியில் இருந்த நகரை கைப்பற்றிய துருக்கி ஆதரவு கிளர்ச்சியாளர்கள்

Posted by - March 14, 2017
சிரியாவின் தெற்கு பகுதியில் உள்ள ஐ.எஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த முக்கிய நகரை துருக்கி அரசின் ஆதரவு பெற்ற சிரிய…

அந்தமான் நிக்கோபர் தீவுகளில் இன்று நிலநடுக்கம்

Posted by - March 14, 2017
வங்காள விரிகுடா பகுதியில் அமைந்துள்ள தீவு கூட்டங்களான அந்தமான் நிக்கோபர் தீவுகளில் இன்று 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

வவுனியாவில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம்(காணொளி)

Posted by - March 14, 2017
  வவுனியாவில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சுழற்சி…

மணிப்பூரில் பண பலத்தை வைத்து பா.ஜனதா ஆட்சி அமைத்துள்ளது: இரோம் சர்மிளா

Posted by - March 14, 2017
மணிப்பூர் மாநிலத்தில் பண பலத்தை வைத்து பா.ஜனதா ஆட்சி அமைத்துள்ளது என கோவையில் இரோம் சர்மிளா பேட்டியளித்துள்ளார்.