சிறீலங்கா கடற்படையினரால் கடத்தப்பட்ட தமிழ் மாணவர்கள் 5பேர் உட்பட 11பேரும் படுகொலை Posted by தென்னவள் - March 14, 2017 கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வைத்து சிறீலங்கா கடற்படையினரால் கடத்தப்பட்ட தமிழ் மாணவர்கள் 5பேர் உட்பட 11பேரும் படுகொலை…
சீனி, கோழி இறைச்சிக்கான கட்டுப்பாட்டு விலைய நீக்க முடிவு Posted by தென்னவள் - March 14, 2017 வெள்ளைச் சீனி மற்றும் புரொய்லர் கோழி இறைச்சி ஆகியவற்றுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலைகளை நீக்கும் வர்த்தமானி அறிவித்தலை வௌியிட நடவடிக்கை…
மண் சரிவால் வீடொன்று முற்றாக சேதம் Posted by தென்னவள் - March 14, 2017 நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக பிற்பகல் வேளையில் பெய்து வரும் கடும் மழையினால் மண்சரிவு ஏற்படும் அபாயம் காணப்படுகின்றது.
தனியார் பஸ்களில் டிக்கட் இன்றி பயணித்தால் தண்டப் பணம் அறவிடப்படும் ; நாளை முதல் அமுல் Posted by நிலையவள் - March 14, 2017 தனியார் பஸ் வண்டிகளில் பயணச் சீட்டுகளின்றி பயணிக்கும் பிரயாணிகளிடமிருந்து, தண்டப் பணம் அறவிடுவதற்கான புதிய சட்டம், தேசிய போக்குவரத்து ஆணைக்…
லண்டன் வாழ் இலங்கை முஸ்லிம்களுடன் அமைச்சர் ரிஷாட் சந்திப்பு Posted by நிலையவள் - March 14, 2017 யாழ்ப்பாண முஸ்லிம் பிரதேசங்களின் வீதிகள் சிலவற்றின் பெயர்கள் புதிய கூகுல் வரைபடத்தில் மாற்றப்பட்டுள்ளதாகவும் எனவே உரியவர்களின் கவனத்திற்கு கொண்டுவந்து யாழ்…
இலங்கையில் கடும் வறட்சி: பட்டினியால் மக்கள் அவதி Posted by தென்னவள் - March 14, 2017 இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியால் மக்கள் பட்டினியால் வாடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அம்பாறை ஊழல் தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் 4 கிலோ கஞ்சா மீட்பு Posted by நிலையவள் - March 14, 2017 உந்துருளியில் கஞ்சா கொண்டு செல்வதாக அம்பாறை ஊழல் தடுப்பு பிரிவின் அதிகாரிகளுக்கு நேற்று இரவு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொண்ட…
புதிய ஒரு ரூபா மற்றும் 5 ரூபா நாணயக்குத்திகள் புழக்கத்தில் – மத்தியவங்கி Posted by நிலையவள் - March 14, 2017 இலங்கை மத்தியவங்கி புதிதாக 1.00 ரூபா மற்றும் 5.00 ரூபா நாணயக் குத்திகளை புழக்கத்திற்கு விட்டுள்ளது. நாணயக்குத்திகளில் உலோகங்கள், கலப்பு…
அன்று யுத்தக் குற்றவாளிகள் இன்று மனித உரிமை சம்பியன்கள் Posted by தென்னவள் - March 14, 2017 அன்று யுத்தக் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் இன்று மனித உரிமைகளில் சம்பியன்களாக உள்ளதாக, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சுமந்திரன் மீதான கொலை முயற்சி – முன்னாள் போராளிகளுக்கு விளக்கமறியல் நீடிப்பு Posted by தென்னவள் - March 14, 2017 பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை படுகொலை செய்ய முயற்சித்தாக தெரிவித்து கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களையும் எதிர்வரும் 22 ஆம்…